கிணத்துக்கடவு பகுதியில் 70 சதவீதம் பேர் வாக்காளர் அட்டையில் ஆதார் எண் இணைத்துவிட்டனர் - தேர்தல் பிரிவு அதிகாரி தகவல்

கிணத்துக்கடவு தாலுகாவில் கடந்த ஆகஸ்ட் 1ம் தேதி முதல் வாக்காளர் அட்டையுடன் ஆதார் எண் இணைக்கும் பணி நடைபெற்றது. அதன் பயனாக இதுவரை 63 ஆயிரத்து 881 பேர் வாக்காளர் அட்டையுடன் ஆதார் எண்ணை இணைத்து இருப்பதாக தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார்.


பொள்ளாச்சி: சட்டமன்ற தொகுதியான கிணத்துக்கடவு தாலுகா பகுதியில் மொத்தம் 90,038 வாக்காளர்கள் உள்ளனர்.

சமீபத்தில் வாக்காளர் அட்டையில் ஆதார் எண் இணைப்பது அவசியமென அறிவிப்பு நாடு முழுக்க வந்தது.

கடந்த ஆகஸ்ட் 1 ஆம் தேதி முதல் வாக்காளர் அட்டையுடன் ஆதார் எண் இணைக்கும் பணியாது கிணத்துக்கடவு தாலுகாவில் தொடங்கி நடைபெற்றது.

அதன்படி கிணத்துக்கடவு தாலுகா பகுதியில் மொத்தம் இதுவரை 70 சதவீதம் பேர் வாக்காளர் அட்டையுடன் ஆதார் எண் இணைத்து இருப்பதாக தேர்தல் பிரிவு அதிகாரி தகவல் தெரிவித் துள்ளனர்.

அவர் மேற்கொண்டு கூறியதாவது கிணத்துக்கடவு தாலுகா பகுதியில் மொத்தம 90 ஆயிரத்து 38 வாக்காளர்கள் உள்ளதாகவும் அதில் 63 ஆயிரத்து 881 பேர் வாக்காளர் அட்டையுடன் ஆதார் எண்ணை இணைத்து இருப்பதாக கூறினார்.

மேலும் மீதமுள்ள 26 ஆயிரத்து 157 வாக்காளர்களுக்கு ஆதார் இணைக்கும் பணி தொடர்ந்து வலியுறுத்தி வருவதாகவும் தேர்தல் பிரிவு அதிகாரி தகவல் தெரிவித்துள்ளார்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் புதிய கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களை ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா, தெற்கு மற்றும் மேற்கு மண்டலங்களில் கட்டப்பட்டுவரும் கழிவுநீர் சுத்திகர...

வடவள்ளி உள்ளிட்ட பகுதிகளில் நாளை 8 மணி நேரம் மின்தடை

கோவை எஸ்.என்.பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெறுவதால், வடவள்ளி உள்ளிட்ட 11 பகுதிகளில் கா...

குறிச்சி பகுதியில் நாளை (16.07.2026) மின்தடை அறிவிப்பு

குறிச்சி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சிட்கோ குற...

கிணத்துக்கடவு பகுதியில் நாளை (16.07.2026) மின்தடை அறிவிப்பு

கிணத்துக்கடவு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை காலை 9 முதல் மாலை 5 வரை சுலக்கல், தாம...

கோவையில் அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் - பல்வேறு கோரிக்கைகள் முன்வைப்பு

நீதித்துறையின் சுதந்திரம், சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ் அலுவல் மொழி, இளம் வழக்கறிஞர்களுக்கு உதவித்தொகை உள்ளிட்ட பல்வே...

அமராவதி அணை 50.56 அடி, திருமூர்த்தி அணை 27.75 அடி நீர்மட்டம்

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உள...