அ.தி.மு.க பொது செயலாளரை சந்தித்து ஆதரவு தெரிவித்த கோவையை சேர்ந்த வடஇந்தியர்கள்.


கோவை மாவட்டத்தை சேர்ந்த வடஇந்தியர்கள் ஸ்ரவன் போரா என்பவரது தலைமையில் அ.தி.மு.க-வின் பொது செயலாளராக பதவியேற்றுள்ள சசிகலாவை சந்தித்து தங்களது ஆதரவை தெரிவித்தனர்.



இந்நிகழ்வின் போது ஊரக வளர்ச்சி உள்ளாட்சித் துறை சிறப்புத்திட்ட செயலாக்கத் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, வடஇந்தியர்களை கோவையில் இருந்து சென்னை போயஸ் கார்டனுக்கு அழைத்துச்சென்று அறிமுகம் செய்து வைத்தார்.

அப்போது, வடஇந்தியர்கள் சசிகலா முதல்வர் பதவியேற்க வேண்டும் எனவும், தமிழகத்தில் உள்ள வடஇந்தியர்களுக்கு அ.தி.மு.க வில் தனி பிரிவு அமைக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தனர்.

Newsletter

கோவையில் ₹3 கோடி மதிப்பிலான OSR நிலம் மீட்பு; 3 மாடி வணிக வளாகம் இடிப்பு - மாநகராட்சி நடவடிக்கை..!

கோவை ஆவாரம்பாளையத்தில் ₹3 கோடி மதிப்பிலான OSR நிலத்தை மீட்கும் நடவடிக்கையாக, நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் ஆக்கிரமிப்ப...

கோவை TNAU மாணவி உயிரிழப்பு: மரணத்தில் சந்தேகம் என குடும்பத்தார்; போலீசார் தீவிர விசாரணை

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில்(TNAU) பி.எஸ்.சி. 2-ஆம் ஆண்டு படித்து வந்த மாணவி விடுதி குளியலறையில் உயிரிழந்...

கோவையில் ஒரே நாளில் 1,022 தெருநாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி

கோயம்புத்தூர் மாநகராட்சி மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் இணைந்து ஜனவரி 11, 2026 அன்று அரசு மருத்துவமனை, நீதிமன்ற வளா...

கோவையில் ஆர்எஸ்.புரம் ஹாக்கி மைதானம் உள்ளிட்ட இடங்களில் மாநகராட்சி ஆணையர் ஆய்வு

கோயமுத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா, R.S.புரம் ஹாக்கி மைதானம், நேரு உள் விளையாட்டு அரங்கம், கிருஷ்ணம்பதி குளம்...

கோவை கற்பகம் நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தில் 2146 மாணவர்களுக்கு பட்டமளிப்பு

கோவை கற்பகம் நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தின் 18-வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. 2146 மாணவர்களுக்கு பட்டங்களும், 18 ஆய்வாள...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி முன்னாள் மாணவர்கள் 25ஆம் ஆண்டு வெள்ளி விழாவில் 30 லட்சம் ரூபாய் நிதியுதவி

கோவை வட்டமலைப்பாளையம் ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரியில் 2001 பட்டதாரிகளின் 25ஆம் ஆண்டு வெள்ளி விழா சிறப்பாக நடைபெற்...