அரசூர், ஏரிப்பாளையம் மற்றும் மதுக்கரை பகுதியில் நாளை மின்தடை!

அரசூர், ஏரிப்பாளையம் மற்றும் மதுக்கரை பகுதியில் செயல்படும் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பாராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் 21.11.2016 நாளை (திங்கள்) காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை கீழ்க்கண்ட பகுதிகளுக்கு மின் விநியோகம் தடை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மின் விநியோகம் தடை செய்யப்படும் பகுதிகள்:-

அரசூர் பகுதி:

1. அரசூர்

2. பொத்தியாம்பாளையம்

3. குரும்பபாளையம்

4. தென்னம்பாளையம்

5. செங்கோடகவுண்டன்புதூர்

6. செல்லப்பம்பாளையம்

7. முதலிபாளையம் பகுதி

8. சூலூர் பிரிவு

9. பச்சாபாளையம்

10. வடுகபாளையம்

11. சங்கோதிபாளையம்

ஏரிப்பாளையம் பகுதி:

1. ஏரிபாளையம்

2. காமநாயக்கன்பாளையம்

3. புதுப்பாளையம்

4. ஆலாம்பாளையம்

5. தண்ணீர்பந்தல்பாளையம்

6. நல்லிக்கவுண்டம்பாளையம்

7. வெங்கல்பாளையம்

8. சேரன் நகர்

9. புதுநல்லூர்

10. சூரிபாளையம்

மதுக்கரை பகுதி:

1. கே.ஜி சாவடி 

2. பாலத்துறை

3. பைபாஸ் ரோடு 

4. கோவைப்புதூர் 

5. மலுமிச்சம்பட்டி (ஒரு பகுதி)

6. குனியமுத்தூர் 

7. ஆத்துப்பாலம் 

8. மதுக்கரை 

9. ஒத்தக்கால்மண்டபம் 

10. சுந்தராபுரம் (ஒரு பகுதி)

Newsletter

பூளவாடியில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவிப்பு

பாராமரிப்பு காரணமாக நாளை ஒரு நாள் மட்டும் உட...