ஜல்லிக்கட்டுக்கு போராடும் மாணவர்களுக்கு ஆதரவு தெரிவித்து கோவையில் வணிகவளாகங்கள் முழு அடைப்பு

ஜல்லிக்கட்டுக்கு போராடும் மாணவர்களுக்கு ஆதரவு தெரிவித்து கோவையில் வணிகவளாகங்கள் இன்று முழு அடைப்பு செய்துள்ளதால் நகரின் முக்கிய பகுதிகள் வெறிச்சோடி  காணப்பட்டது.





ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவித்து தமிழகம் முழுவதும் கல்லூரி மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் விதமாக கோவை மாவட்டத்தில் உள்ள பெரும்பாளான உணவகம், கடைகள் இன்று முற்றிலுமாக அடைக்கப்பட்டு மாணவர்களுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். 

அதே போல், நகை கடை உரிமையாளர்கள் மற்றும் சிறு தொழிற்சாலைகளும் மூடப்பட்டு காணப்பட்டது. மாணவர்களின் போராட்டம் வெற்றி பெற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். அதே போல் மாணவர்களுடம் சேர்ந்து போராட தயாராக உள்ளதாகவும் ஏராளமான பொதுமக்களும், சிறு, குறு வணிகர்களும் தெரிவித்துள்ளனர்.

Newsletter

கோவை பீளமேடு 27-வது வார்டில் சுகாதார மையம் மற்றும் தூய்மைப் பணிகள் ஆய்வு

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டல வார்டு 27 பீளமேடு பகுதியில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் சுகாதார மையம், குப்பை ச...

கனமழை எச்சரிக்கை: பரளிக்காடு சூழல் சுற்றுலா தற்காலிகமாக மூடல்

காரமடை வனச்சரகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள பரளிக்காடு சூழல் சுற்றுலா மையம், வானிலை ஆய்வு மையம் விடுத்த கனமழை எச்சரிக்கையை...

கோயம்புத்தூர் மாநகராட்சி பொதுஇடங்களில் ஆக்கிரமிப்புகளை அகற்ற ஆணையாளர் அறிவிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் மா.சிவகுரு பிரபாகரன், பொதுஇடங்கள், பூங்காக்கள் மற்றும் சாலைகளில் கட்டுமான நிறுவனங்கள்...

கோவை விமான நிலைய வளாகத்தில் குடிநீர், கழிப்பிடம் பராமரிப்பில் அலட்சியம் - பயணிகள் புகார்

கோவை சர்வதேச விமான நிலைய நுழைவாயில் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள குடிநீர் இயந்திரம் மற்றும் கழிப்பிடங்கள் முறையாக பராமரிக்...

தவெக ஆதரவு: எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் பதவி பறிப்பு!

தவெகாவுக்கு ஆதரவு அளித்த அதிமுக நிர்வாகிகள் மற்றும் எம்.எல்.ஏக்கள் மீது கட்சித் தலைமையகம் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளதாக...

குறிச்சி அணைக்கட்டு கால்வாயில் தூர்வாரும் பணிகளை ஆட்சியர் ஆய்வு

Coimbatore மாவட்ட ஆட்சியர் பவன் குமார் க.கிரியனப்பவர் மற்றும் மாநகராட்சி ஆணையாளர்  மா சிவகுரு பிரபாகரன் குறிச்சி அணைக்கட...