கோவையில் இரவு நேரங்களில் தொடரும் இளைஞர்களின் எழுச்சி போராட்டம்!


கோவை வஉசி மைதானத்தில் இளைஞர்கள் மற்றும் மாணவர்களால் நடைபெறும் தொடர் போராட்டம் நான்காவது நாளாக இன்றும் நீடிக்கிறது.



 

இதில் மாணவர்களுக்கு வழங்கப்படும் தண்ணீர் மற்றும் உணவுப் பொருட்கள் மூலமாக ஒரு டன்னுக்கு மேலாக குப்பைகள் இருந்தும் அதனை மூன்று நாளாக அகற்றப்படாமலும் இருந்து வந்தது. கோவை மாநகராட்சி இதற்கான ஏற்பாடுகளையும் செய்யத் தவறியது.





இந்நிலையில், கல்லூரி மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் ஒன்றிணைத்து மைதானத்தில் ஆங்காங்கே போடப்பட்டிருந்த குப்பைகளை சேகரித்தும் அதனை மூட்டை மூட்டையாக கட்டி மைதானத்தில் ஓரங்களில் வைக்கப்பட்டிருந்தது. இளைஞர்கள் கூட்டம் அதிகரித்தாலும் குப்பை தொட்டி வசதிகள் இல்லாததாலும் மைதானத்தில் குப்பைகள் அதிகம் ஆனது. பின்னர் மாநகராட்சியின் பார்வைக்கு இதனை கொண்டு செல்லப்பட்டு இரவு நேரத்தில் லாரிகள் மூலம் துப்புரவாளர்கள் மூலமாக குப்பைகள் அகற்றப்பட்டது. மூன்று லாரிகள் மூலம் ஒரு டன்னுக்கு மேலாக குப்பைகள் மைதானத்தில் இருந்து அகற்றப்பட்டது. 

மேலும், மாணவர்கள் மற்றும் இளைஞர்களின் தொடர் போராட்டம் இங்கு நடைபெறுவதால் கோவை மாநகராட்சி இப்பகுதியில் ஆங்காங்கே குப்பை தொட்டிகள் எற்படுத்தியும் அதனை துப்புரவாளர்கள் மூலமாக அகற்றவும் கோரிக்கை வைத்தனர்.

Newsletter

கோவை ஆர்.எஸ்.புரத்தில் சரக்கு வாகனம் மீது மரம் சாய்ந்து விபத்து – ஒருவர் படுகாயம்.

ஆர்.எஸ்.புரம் மெக்கரிக்கர் சாலையில் பழமையான மரம் திடீரென சரிந்து சரக்கு வாகனத்தின் மீது விழுந்ததில் ஓட்டுநர் படுகாயமடைந்...

கோவை மாவட்ட சட்டமன்ற தேர்தலில் 152 வேட்பாளர்கள் தேர்தல் டெபாசிட் இழப்பு

கோவை மாவட்டத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்ட 183 வேட்பாளர்களில் 152 பேர் தங்கள் டெபாசிட் தொகையை இழந்துள்ளனர...

இருகூரில் செல்போன் பறிப்பு: பொதுமக்கள் துரத்தி இருவர் கைது

கோவை இருகூர் அருகே மகாத்மா காந்தி ரோடு ஜங்ஷனில் ராம்குமாரிடம் இருந்து செல்போன் பறித்த இருவர், பொதுமக்கள் துரத்தியதில் சி...

கோவை வடக்கு வாக்காளர்களுக்கு BJP வேட்பாளர் வானதி சீனிவாசன் நன்றி

கோவை வடக்கு தொகுதியில் தேசிய ஜனநாயகக் கூட்டணி BJP வேட்பாளராக போட்டியிட்ட வானதி சீனிவாசன், தனக்கு வாக்களித்த அனைவருக்கும்...

மத்திய அரசின் அவசரகால கடன் உத்தரவாத திட்டம் 5.2-ஐ தொழில் சங்கங்கள் வரவேற்பு

கோவையில் மத்திய அரசு அறிவித்துள்ள அவசரகால கடன் உத்தரவாத திட்டம் 5.2-ஐ பல்வேறு தொழில் சங்கங்கள் வரவேற்றுள்ளன. இத்திட்டம்...

விமான எரிபொருள் விலை உயர்வு: கோவை விமான நிலையத்தில் பயணிகள் கட்டணங்களில் பெரிய மாற்றம் இல்லை

ஈரான்-இஸ்ரேல் போர் காரணமாக சர்வதேசத்தில் விமான எரிபொருள் விலை உயர்ந்துள்ள நிலையில், கோவை சர்வதேச விமான நிலையத்தில் பயணிக...