தனியார் துறையில் மகளிருக்கான வேலைவாய்ப்பு முகாம்

கோவை மாவட்ட வேலைவாய்ப்பு அலவலகம் மற்றும் தேஜா சக்தி மகளிர் தொழில்நுட்ப கல்லூரி இணைந்து மகளிருக்கான மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் வருகின்ற ஜனவரி 25ம் தேதியன்று நடைபெறவுள்ளது.

கோவை கருமத்தம்பட்டியில் அமைந்துள்ள தேஜா சக்தி மகளிர் தொழில்நுட்பக் கல்லூரியில் அன்றைய தினம் காலை 9 மணியளவில் நடைபெறவுள்ள இந்த வேலைவாய்ப்பு முகாமில் அனைத்து கல்வித் தகுதி உடைய மகளிர் மட்டும் பங்கேற்க வேண்டும்.

இந்நிகழ்ச்சியில், கோவை, திருப்பூர், ஈரோடு மற்றும் சென்னை ஆகிய பகுதிகளில் உள்ள முன்னணி தனியார் துறை வேலையளிப்போர் கலந்துகொண்டு தங்களது நிறுவனத்திற்கு தேவையான ஆட்களை தேர்வுசெய்ய உள்ளனர்.

மேலும், தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம் மூலம் வழங்கும் திறன் மேம்பாட்டு பயிற்சிக்கான ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

இத்தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமில் கலந்துகொள்ளும் மனுதாரர்களின் வேலைவாய்ப்பு அலுவலக பதிவு ரத்து செய்யப்பட மாட்டாது. மேலும், இந்த வேலைவாய்ப்பு முகாமில் எவ்வித கட்டனமும் வசூலிக்கப்படமாட்டாது.

இத்தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமில் கோவை மாவட்டத்தைச் சேர்ந்த மகளிர் பெருமளவில் கலந்துகொண்டு வேலைவாய்ப்பு பெற்று பயனடையுமாறு கோவை மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

Newsletter

வால்பாறை மலைப்பாதையில் சுற்றுலா வேன் விபத்து: 8 பேர் உயிரிழப்பு..!

வால்பாறை - பொள்ளாச்சி மலைப்பாதையில் சுற்றுலா பயணிகளை ஏற்றிச் சென்ற டெம்போ டிராவலர் வேன் பள்ளத்தில் கவிழ்ந்ததில் 8 பேர் உ...

சேப்பாக்கம் வெற்றியை விட, கோவை தெற்கு, வடக்கு வெற்றியே முக்கியம்: உதயநிதி ஸ்டாலின்

கோவையில் பிரச்சாரம் செய்த துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், சேப்பாக்கத்தில் தனது வெற்றியை விட கோவை தெற்கு மற்றும் வடக்கு த...

சேப்பாக்கம் வெற்றியை விட கோவை தெற்கு, வடக்கு வெற்றியே முக்கியம்: துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்

கோவையில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், சேப்பாக்கத்தில் தனது வெற்றியை விட கோவை தெற்கு...

தீரன் சின்னமலையின் 271வது பிறந்தநாளை முன்னிட்டு அவிநாசி திமுக வேட்பாளர் Dr. கோகிலாமணி மரியாதை..!

சுதந்திரப் போராட்ட வீரர் தீரன் சின்னமலையின் பிறந்தநாளை முன்னிட்டு, அவிநாசி தொகுதியில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின...

உடுமலையில் திமுகவினர் மீது தேர்தல் பொதுப் பார்வையாளரிடம் அதிமுக வழக்கறிஞர்கள் புகார்..!

உடுமலையில் இன்று துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தேர்தல் பரப்புரைக்காக, அனுமதி வழங்கப்பட்ட இடத்தில் பிரச்சாரம் நடத்தாமல்,...

தேர்தலுக்கு பிறகு ‘மொத்த தோல்வி பழனிச்சாமி’ ஆக மாறுவார்: பொள்ளாச்சியில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரம்..!

உடுமலை, வால்பாறை மற்றும் பொள்ளாச்சி தொகுதியில் போட்டியிடும் மதசார்பற்ற கூட்டணியின் வேட்பாளர்களை ஆதரித்து, பொள்ளாச்சி அரு...