தமிழ்நாட்டில் ஜல்லிகட்டு மற்றும் ரேக்ளா போட்டிநடத்த வேண்டுமென தி.மு.க வினர் கண்டன ஆர்ப்பாட்டம்


ஜல்லிகட்டு மற்றும் ரேக்ளா போட்டிகளுக்கு அனுமதி அளிக்காத மத்திய அரசை கண்டித்து கோவை தெற்கு வட்டாச்சியர் அலுவலகம் முன்பாக  தி.மு.க வினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கோவை தெற்கு வட்டாச்சியர் அலுவலகம் முன்பாக தி.மு.க வின் முன்னாள் அமைச்சர் பொங்கலூர் பழனிச்சாமி தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் ஆயிரக்கணக்கான தி.மு.க வினர் கலந்து கொண்டனர். ரேக்ளா வண்டிகளிலும், கரும்புகளை ஏந்தியபடியும் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட தி.மு.க வினர், தமிழகத்தில் ஜல்லிகட்டு மற்றும் ரேக்ளா போட்டிகள் நடத்த நடவடிக்கை எடுக்காத மத்திய மாநில அரசுகளை கண்டித்து முழக்கங்கள் எழுப்பினர். 

ஆப்பாட்டத்திற்கு பின்னர், செய்தியாளர்களிடம் முன்னாள் அமைச்சர் பொங்கலூர் பழனிச்சாமி பேசுகையில்; தமிழகத்தில் தடையை மீறி ஜல்லிகட்டு, ரேக்ளா போட்டிகள் நடத்தப்படும் எனவும், மத்திய மாநில அரசுகள் உரிய அனுமதியை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினர்.

Newsletter

வாளையாறு பாதை மேம்பாடு: கோவை ரயில்கள் தாமதம், ஷொரணூர் ரயில் ரத்து

வாளையாறு பகுதியில் ரயில் பாதை மேம்பாட்டு பணிகள் நடைபெறுவதால் ஏப்ரல் 11 முதல் 19 வரை கோவை ரயில்கள் தாமதமாக இயக்கப்படும்....

தோல்வி பயத்தில் செந்தில் பாலாஜி தரம் தாழ்ந்து பேசுகிறார்..!

கோவை தெற்கு தொகுதியில் அம்மன் அர்ஜூனன் வரலாறு காணாத வெற்றியைப் பெறப் போகிறார்; அந்த பயத்தில் தான் செந்தில் பாலாஜி தரம்...

தோல்வி பயத்தில் செந்தில் பாலாஜி தரம் தாழ்ந்து பேசுகிறார் - அண்ணாமலை குற்றச்சாட்டு

கோவை தெற்கு தொகுதியில் பாஜக வேட்பாளர் அம்மன் அர்ஜூனன் வரலாறு காணாத வெற்றி பெறுவார் என்ற நம்பிக்கையில், திமுக அமைச்சர் செ...

“தி.மு.க தோற்றால் கனிமொழி தனிக்கட்சி தொடங்குவார்” – கோவையில் அண்ணாமலை..!

கோவை வடக்கு தொகுதியில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தில் பங்கேற்ற அண்ணாமலை, தி.மு.க மீது கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார...

சாரட் குதிரை வண்டியில் பிரசாரம்: சிங்காநல்லூர் தொகுதியில் AIADMK வேட்பாளர் K R ஜெயராம் வாக்கு சேகரிப்பு

சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதியில் தேசிய ஜனநாயக கூட்டணியின் AIADMK வேட்பாளர் K R ஜெயராம் சாரட் குதிரை வண்டியில் பாப்பநாயக...

திருப்பூர் தெற்கு தொகுதியில் திமுக வேட்பாளர் N தினேஷ் குமார் தீவிர வாக்கு சேகரிப்பு

திருப்பூர் தெற்கு சட்டமன்றத் தொகுதியில் திமுக வேட்பாளர் N தினேஷ் குமார் 34, 35 வது வார்டுகளில் நேற்று தீவிர வாக்கு சேகரி...