சாரட் குதிரை வண்டியில் பிரசாரம்: சிங்காநல்லூர் தொகுதியில் AIADMK வேட்பாளர் K R ஜெயராம் வாக்கு சேகரிப்பு

சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதியில் தேசிய ஜனநாயக கூட்டணியின் AIADMK வேட்பாளர் K R ஜெயராம் சாரட் குதிரை வண்டியில் பாப்பநாயக்கன் பாளையம் பகுதிகளில் வீதி வீதியாக சென்று இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார். பொதுமக்கள் மேள தாள பூஜையுடன் உற்சாகமாக வரவேற்றனர்.


Coimbatore: தேசிய ஜனநாயக கூட்டணியின் சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதி AIADMK வேட்பாளர் K R ஜெயராம் பாரம்பரிய முறையில் சாரட் குதிரை வண்டியில் அமர்ந்து வாக்கு சேகரிப்பு பணியில் ஈடுபட்டார். பாப்பநாயக்கன் பாளையம் பகுதிக்குட்பட்ட ஆவாரம்பாளையம், இ.பி காலனி, வி.ஜி. ராவ் நகர் உள்ளிட்ட பகுதிகளில் வீதி வீதியாக சென்று பொதுமக்களை சந்தித்தார்.




இரட்டை இலை சின்னத்திற்கு வாக்களிக்குமாறு வேட்பாளர் ஜெயராம் பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுத்தார். அப்பகுதி மக்கள் மேள தாள முழக்கத்துடன் பூக்கள் தூவி ஆரத்தி எடுத்து உற்சாகமாக வரவேற்றனர். பாரம்பரிய குதிரை வண்டி பிரசாரம் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது.




இந்த வாக்கு சேகரிப்பு பணியில் பகுதி செயலாளர்கள் மௌனசாமி, வார்டு செயலாளர்கள் C K D யுவராஜ், சந்தானம், ராஜ்குமார், அரவிந்த், ரமேஷ், ரகுநாத், சால்ட் வெள்ளியங்கிரி, ரகுபதி, சாரமேடு பெருமாள் ஆகியோர் கலந்து கொண்டனர். தேசிய ஜனநாயக கூட்டணியின் BJP, AMMK, PMK உள்ளிட்ட கட்சிகளின் நிர்வாகிகள் மற்றும் செயல்வீரர்களும் பங்கேற்றனர்.






AIADMK கட்சியின் நிர்வாகிகள், செயல்வீரர்கள் மற்றும் ஏராளமான பொதுமக்கள் இந்த வாக்கு சேகரிப்பு பணியில் ஆர்வத்துடன் பங்கேற்று ஆதரவு அளித்தனர். பாரம்பரிய சாரட் குதிரை வண்டி பிரசாரம் மூலம் மக்களை நேரடியாக அணுகி தங்களது கருத்துகளை வேட்பாளர் பகிர்ந்து கொண்டார்.

Newsletter

“நாங்கள் கட்சிக்காக வாக்கு கேட்கவில்லை; அடுத்த தலைமுறைக்காக வாக்கு கேட்கிறோம்” – கோவையில் சுப. வீரபாண்டியன் விமர்சனம்

கோவை தெற்கு சட்டமன்றத் தொகுதியில் செந்தில் பாலாஜியை ஆதரித்து, திராவிடர் இயக்க தமிழர் பேரவை பொதுச்செயலாளர் சுப. வீரபாண்டி...

சிங்காநல்லூர் தொகுதி: மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர் ஸ்ரீநிதி மோகனுக்கு ஆவாரம்பாளையத்தில் வாக்கு சேகரிப்பு

சிங்காநல்லூர் தொகுதியில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர் ஸ்ரீநிதி மோகனுக்கு ஆதரவாக ஆவாரம்பாளையம் பகுதியில் தீவிர...

சூலூர்: “சொந்தக் குடும்பத்தினரையே சந்திப்பதில்லை; இதில் எங்களை எப்படி சந்திப்பார் என்று நம்புவது”- தவெக வெட்பாளரிடம் பெண்கள் சரமாரி கேள்வி.

சூலூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கண்ணம்பாளையம் வாரச்சந்தையில், தவெக வேட்பாளர் என்.எம். சுகுமார் பிரச்சாரத்தின் போது, விஜ...

தாராபுரம்: “கொங்கு மண்டலம் புறக்கணிப்பு; 5 ஆண்டுகளாக திராவிட மாடல் ஆட்சியில் ஒரு பிரச்சனைக்கும் தீர்வு இல்லை” – அர்ஜுன் சம்பத் குற்றச்சாட்டு

தாராபுரம் சட்டமன்ற தொகுதியில் அதிமுக வேட்பாளர் சத்தியபாமாவுக்கு ஆதரவாக இந்து மக்கள் கட்சி மாநில தலைவர் அர்ஜுன் சம்பத் பி...

கோவை: மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான தபால் வாக்கு பதிவு பணிகள் தொடக்கம்

கோவையில் உள்ள 10 சட்டமன்ற தொகுதிகளில், இந்த பணிக்காக 160-க்கும் மேற்பட்ட குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், 9000-க்கும...

கோவையில் மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான தபால் வாக்குப் பதிவு பணிகள் தொடக்கம்

கோவையில் தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான தபால் வாக்குப் பதிவு பணிகள் இன்று...