ஸ்ரீ நாராயண குரு கல்லூரியில் பொங்கல் திருவிழா

கோவை க.க சாவடியில் உள்ள ஸ்ரீ நாராயண குரு கல்லூரியில் பொங்கல் திருவிழா இன்று நடைபெற்றது. இதனை கல்லூரி துணை முதல்வர் இளங்கோவன் குத்துவிளக்கேற்றி விழாவினை தொடக்கி வைத்து வரவேற்புரை வழங்கினார். ஸ்ரீ நாராயண குரு கல்வி அறகட்டளை பொருளாளர் விஜயன் தலைமையுரை வழங்கினார். சிறப்பு விருந்தினராக கிணத்துக்கடவு சட்டமன்ற உறுப்பினர் எட்டிமடை சண்முகம் கலந்து கொண்டார். கல்லூரி முதல்வர் சுரேந்திரன் சிறப்புரை வழங்கினார்.

 
பொங்கல் விழாவில், பல்வேறு கலைநிகழ்ச்சிகளும், விளையாட்டுப் போட்டிகளும் நடைபெற்றன. இதில் கல்லூரி மாணவ, மாணவிகள் பலர் கலந்து கொண்டு கொண்டாடி மகிழ்ந்தனர். விழாவின்  இறுதியாக மாணவர் பேரவை பொருளாளர் காவ்யா நன்றியுரை வழங்கினார்.



Newsletter

கோவை: மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான தபால் வாக்கு பதிவு பணிகள் தொடக்கம்

கோவையில் உள்ள 10 சட்டமன்ற தொகுதிகளில், இந்த பணிக்காக 160-க்கும் மேற்பட்ட குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், 9000-க்கும...

கோவையில் மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான தபால் வாக்குப் பதிவு பணிகள் தொடக்கம்

கோவையில் தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான தபால் வாக்குப் பதிவு பணிகள் இன்று...

சிங்காநல்லூர் தொகுதியில் MGR வேடத்தில் வாக்கு சேகரித்த AIADMK வேட்பாளர் கே ஆர். ஜெயராம்

சிங்காநல்லூர் தொகுதி AIADMK வேட்பாளர் K R Jayaram MGR வேடமனிந்து நந்தா நகர், திருக்குமரன் நகர் உள்ளிட்ட பகுதிகளில் வீதி...

செப்டம்பர் வரை பருத்தி இறக்குமதி வரி ரத்து செய்ய மத்திய அரசுக்கு ஜவுளி துறையினர் கோரிக்கை

பருத்தி விலை தொடர்ந்து உயர்ந்து வரும் சூழலில், தமிழக ஜவுளி தொழில்துறை நெருக்கடியை எதிர்கொண்டுள்ளது. விவசாயிகளுக்கு பாதிப...

கோவை கண்ணப்பநகரில் அண்ணாமலை தீவிர தேர்தல் பரப்புரை மேற்கொண்டார்

கோவை வடக்கு சட்டமன்றத் தொகுதியின் கண்ணப்பநகர் பகுதியில் தமிழக பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் K.Annamalai, அதிமுக கோவை வடக்...

பாஜக மகளிரணித் தலைவர் வானதி சீனிவாசன் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதி

கோவை வடக்கு தொகுதியில் போட்டியிடும் பாஜக மகளிரணித் தலைவர் வானதி சீனிவாசன், தீவிர பிரச்சாரத்தால் ஏற்பட்ட காலில் வலி மற்று...