வால்பாறை குடியிருப்பு பகுதிகளில் சிறுத்தைகள் நடமாட்டம் மக்கள் பீதி


வால்பாறை: வால்பாறையில் வாழைத்தோட்டம், சிறுவர் பூங்கா, கக்கன் காலனி, காமராஜர் நகர் ஆகிய பகுதிகளில் இரவு நேரங்களில் சிறுத்தைகள் நடமாட்டம் அதிகமாக உள்ளது. நேற்று முன்தினம் சிறுவர் பூங்கா தேயிலை தோட்டப் பகுதியில் பாழடைந்த மோட்டார் ஷெட் மேற்கூரையில் சிறுத்தைப்புலி ஒன்று படுத்துக்கிடந்ததை கண்டு அப்பகுதி மக்கள் அதிர்ச்சியடைந்தனர்.

 

இதே போல் வால்பாறை கலைஞர் நகர் பகுதியில் நேற்று மாலை சிறுத்தைப் புலியைக் கண்டு பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர். சிறுவர் பூங்கா பகுதியில் வசிக்கும் கவிதா என்பவர் வளர்க்கும் ஆட்டை சிறுத்தைப்புலி கடித்துக் குதறியதை கண்டு அப்பகுதி மக்கள் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர். இவ்வாறு அச்சுறுத்தி வரும் சிறுத்தைப்புலி மனித உயிரை பலி வாங்குதற்கு முன்பு வனத்துறையினர் அப்பகுதியில் கூண்டு வைத்து சிறுத்தையை பிடிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

Newsletter

பிரதமர் மோடியின் தங்க வாங்காதீர்கள் அறிவுறுத்தல்: 5 கோடி பேரின் வாழ்வாதாரம் ஆபத்தில் - நகை தயாரிப்பாளர்கள் எச்சரிக்கை

பிரதமர் Narendra Modi தங்கம் வாங்குவதை ஒரு ஆண்டு தவிர்க்குமாறு அறிவுறுத்தியதால் நாடு முழுவதும் தங்க நகைத் தொழிலில் ஈடுபட...

பிரதமர் மோடியின் தங்க வாங்காதீர்கள் அறிவுறுத்தல்: 5 கோடி பேரின் வாழ்வாதாரம் ஆபத்தில் - நகை தயாரிப்பாளர்கள் எச்சரிக்கை

பிரதமர் Narendra Modi தங்கம் வாங்குவதை ஒரு ஆண்டு தவிர்க்குமாறு அறிவுறுத்தியதால் நாடு முழுவதும் தங்க நகைத் தொழிலில் ஈடுபட...

கோவையில் பள்ளி, பேருந்து நிலையங்கள் அருகேயுள்ள டாஸ்மாக் கடைகள் மூட உத்தரவு.

தமிழகம் முழுவதும் பள்ளிகள், கல்வி நிலையங்கள், வழிபாட்டு தலங்கள் மற்றும் பேருந்து நிலையங்கள் அருகில் செயல்பட்டு வரும் 717...

சென்னை - கோவை இடையே மே 31 வரை கோடைகால சிறப்பு ரயில் சேவை; தொழில்துறை வரவேற்பு

கோடை விடுமுறை காலத்தில் சென்னை - கோவை இடையே மே 13 முதல் 31 வரை சிறப்பு ரயில் சேவை இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்...

2026 நீட் தேர்வு ரத்து: மே 3ஆம் தேதி நடைபெற்ற NEET தேர்வு செல்லாது! தேசிய தேர்வு முகமை அறிவிப்பு

வினாத்தாள் கசிந்ததாக எழுந்த புகார்கள் மற்றும் தேர்வின் நம்பகத்தன்மை குறித்த சந்தேகங்களைத் தொடர்ந்து, நாடு முழுவதும் கடந்...

உலக செவிலியர் தினம்: திருப்பூரில் விழிப்புணர்வு பேரணி

திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மெழுகுவர்த்தி ஏந்தி செவிலியர்கள் உறுதிமொழி ஏற்று விழிப்புணர்வு பேரணிய...