பல்குத்தும் குச்சியில் தேசிய தலைவரின் உருவத்தை வரைந்த சேலத்தின் இளைஞர், கோவையின் கலைஞர்!

கோவை மாவட்டத்தில் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்துவரும் கலைஞர் தான் எஸ்.கமலக்கண்ணன். சேலம் மாவட்டத்தை பூர்வீகமாகக் கொண்ட இவர் அங்கு தொழில்நுட்பத் துறையில் பட்டம் பெற்றுள்ளார்.



பல்வேறு கலைத் திறமைகளை தன்னுள் வைத்துள்ள இவர் தற்போது பல்குத்தும் குச்சிகள் மூலம் கலைப்படைப்பு ஒன்றினை உருவாக்கியுள்ளார்.

 

அதாவது, பல்குத்தும் குச்சிகளைக் கொண்டு பிரதமர் நரேந்திர மோடி, மகாத்மா காந்தி ஆகியோரின் உருவச் சிலையை வரைந்துள்ளார்.

இதுகுறித்து, அவர் கூறுகையில், இயற்கை வளங்களை பாதுகாக்க வேண்டும், தூய்மையான பாரதம் குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என இதனை நான் உருவாக்கியுள்ளேன். எனது இந்தச் சாதனை கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பெரும் என எதிர்பார்க்கிறேன். 

எனது படைப்பில் தேசியக் கொடியின் மேற்பரப்பில் குழந்தைத் தொழிலாளர்கள், தண்ணீர் சேமிப்பு, பிளாஸ்டிக் பொருட்களை தவிர்ப்போம், மரங்களை பாதுகாப்போம் உள்ளிட்ட பல விழிப்புணர்வு படங்களை வரைந்துள்ளேன்.

Newsletter

கோவை நீதிமன்றங்களுக்கு மே 31 வரை கோடை விடுமுறை - Madras High Court உத்தரவு

கோடை காலத்தை முன்னிட்டு Madras High Court கோவை மாவட்ட நீதிமன்றங்களுக்கு மே 31 வரை விடுமுறை அறிவித்துள்ளது. விடுமுறை காலத...

தமிழகத்தில் பிளஸ் 2 தேர்வில் 95.20 சதவீதம் தேர்ச்சி ; ஈரோடு மாவட்டம் முதலிடம்!

மாநிலத்தில் 3,412 தேர்வு மையங்களில் மார்ச் 2 முதல் மார்ச் 26 வரை தேர்வுகள் நடைபெற்றன. இதில் ஈரோடு மாவட்டம் 98.8 சதவீத தே...

பிளஸ் 2 முடிவுகள் வெளியீடு : கோவை கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை பணிகள் களைகட்டியது

பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியான மகிழ்ச்சியிலும், உயர்கல்வி கனவுகளுடனும் மாணவர்கள் உற்சாகமாக கோவையின் பல்வேறு கல்லூரிகளி...

வெள்ளியங்கிரி மலையில் பக்தர் திடீர் உயிரிழப்பு: வனத்துறை விசாரணை

கோவை வெள்ளியங்கிரி மலையில் தரிசனம் சென்ற மதுக்கரையைச் சேர்ந்த மயில்சாமி என்பவர் பூண்டி நான்காவது மலையில் உயிரிழந்து கிடந...

சத்தி சாலையில் அரசு பேருந்து மற்றும் கார் நேருக்கு நேர் மோதி விபத்து - இளைஞர் பலி

கோவை மாவட்டம் அன்னூர் சத்தி சாலையில் நேற்று மாலை அரசு பேருந்து மற்றும் கார் நேருக்கு நேர் மோதிய விபத்தில் காரின் ஓட்டுநர...

கோவில்மேடு பாலகக் கடையில் அதிகாலையில் கணவன் மனைவி திருட்டு - சிசிடிவி காட்சிகள் வைரல்

கோவை கோவில்மேடு பகுதியில் பால் முகவர் டேவிட்டின் கடையில் அதிகாலையில் கணவன் மனைவி இருசக்கர வாகனத்தில் வந்து பால் பாக்கெட்...