தனியார் ஆக்கிரமித்துள்ள அரசு நிலத்தில் பட்டா வழங்கக் கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு


கோவை மாவட்டம், குருடம்பாளையம் ஊராட்சி கதிர்நாய்க்கன்பாளையம் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் 200-க்கும் மேற்பட்டோர் திங்களன்று (இன்று) கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு ஒன்றை அளித்தனர்.



இதுகுறித்து அவர்கள் கூறுகையில், கதிர்நாய்க்கன்பாளையம் பகுதியில் அரசுக்கு சொந்தமான நிலங்களை பல ஆண்டுகளாக தனி நபர்கள் ஆக்கிரமித்து வைத்துள்ளனர். அப்பகுதி மக்கள் இலவச வீட்டுமனை கேட்டு பல வருடங்களாக போராடி வரும் நிலையில், அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ளாததால் தனியார் ஆக்கிரமிதுள்ள அரசு நிலங்களில் தாங்கள் குடியமர்ந்து போராட்டம் நடத்தவுள்ளோம் என்றனர்.

முன்னதாக, அரசு நிலத்தில் தங்களுக்கு வீட்டு மனை பட்டாவாக வழங்கக் கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஏராளமானோர் திரண்டதால் அப்பகுதியில் பரபரப்பான சூழல் நிலவியது.

Newsletter

வாளையாறு பாதை மேம்பாடு: கோவை ரயில்கள் தாமதம், ஷொரணூர் ரயில் ரத்து

வாளையாறு பகுதியில் ரயில் பாதை மேம்பாட்டு பணிகள் நடைபெறுவதால் ஏப்ரல் 11 முதல் 19 வரை கோவை ரயில்கள் தாமதமாக இயக்கப்படும்....

தோல்வி பயத்தில் செந்தில் பாலாஜி தரம் தாழ்ந்து பேசுகிறார்..!

கோவை தெற்கு தொகுதியில் அம்மன் அர்ஜூனன் வரலாறு காணாத வெற்றியைப் பெறப் போகிறார்; அந்த பயத்தில் தான் செந்தில் பாலாஜி தரம்...

தோல்வி பயத்தில் செந்தில் பாலாஜி தரம் தாழ்ந்து பேசுகிறார் - அண்ணாமலை குற்றச்சாட்டு

கோவை தெற்கு தொகுதியில் பாஜக வேட்பாளர் அம்மன் அர்ஜூனன் வரலாறு காணாத வெற்றி பெறுவார் என்ற நம்பிக்கையில், திமுக அமைச்சர் செ...

“தி.மு.க தோற்றால் கனிமொழி தனிக்கட்சி தொடங்குவார்” – கோவையில் அண்ணாமலை..!

கோவை வடக்கு தொகுதியில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தில் பங்கேற்ற அண்ணாமலை, தி.மு.க மீது கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார...

சாரட் குதிரை வண்டியில் பிரசாரம்: சிங்காநல்லூர் தொகுதியில் AIADMK வேட்பாளர் K R ஜெயராம் வாக்கு சேகரிப்பு

சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதியில் தேசிய ஜனநாயக கூட்டணியின் AIADMK வேட்பாளர் K R ஜெயராம் சாரட் குதிரை வண்டியில் பாப்பநாயக...

திருப்பூர் தெற்கு தொகுதியில் திமுக வேட்பாளர் N தினேஷ் குமார் தீவிர வாக்கு சேகரிப்பு

திருப்பூர் தெற்கு சட்டமன்றத் தொகுதியில் திமுக வேட்பாளர் N தினேஷ் குமார் 34, 35 வது வார்டுகளில் நேற்று தீவிர வாக்கு சேகரி...