ஈஷா யோகா மையத்திற்கு குடும்பத்துடன் வந்த ஹரியானா ஆளுநர்


ஹரியானா ஆளுநர் ஸ்ரீ கப்தன் சிங் சோலங்கி புத்தாண்டை முன்னிட்டு தனது குடும்ப உறுப்பினர்களுடன் கோவை மாவட்டத்தில் அமைந்துள்ள ஈஷா யோகா மையத்திற்கு வந்தார்.



இதுகுறித்து, ஸ்ரீ கப்தன் சிங் சோலங்கி கூறுகையில், ஈஷா யோகா மையத்திற்கு வந்தது மகிழ்ச்சியளிக்கிறது. வாழ்வில் ஒரு புதிய பாதையை ஈஷா காட்டுகிறது. ஈஷாவிற்கு வந்தாலே ஒருவித ஆன்மீக  உணர்வு மனதில் நிலவுகிறது. ஆன்மீகத்திற்காக சத்குரு இங்கே ஒரு மிகச்சிறந்த ஆன்மீக வழித்தடத்தை உருவாக்கியுள்ளார்.



ஸ்ரீ சோலங்கி ஈஷாவில் அமைந்துள்ள 21 அடி சிவன் சிலையினை பார்வையிட்டார். தொடர்ந்து, தியானலிங்கம், லிங்கபைரவி உள்ளிட்ட இடங்களிலும் அவர் நேரம் செலவிட்டார்.

Newsletter

பீடம்பள்ளி ஊராட்சியில் அம்பேத்கர் 136-வது பிறந்தநாள் விழா: திமுக செயலாளர் மரியாதை

கோவை தெற்கு மாவட்டம் சூலூர் தெற்கு ஒன்றியத்தின் பீடம்பள்ளி ஊராட்சியில் அண்ணல் அம்பேத்கர் 136-வது பிறந்தநாள் நிகழ்வில் தி...

சான்றிதழ் பெறாத "ஜனநாயகன்" படம் வெளியீடு – கோவை உள்ளூர் சேனல் உரிமையாளர் கைது

கோவை கருமத்தம்பட்டியில் "ராசி பிரைம் மூவி" சேனல் உரிமையாளர் பழனிச்சாமி (44), மத்திய தணிக்கை சான்றிதழ் பெறாத "ஜனநாயகன்" த...

தவெக தலைவர் விஜய் இன்று கோவை வருகை - திருப்பூர் பெருமாநல்லூரில் தீவிர பிரச்சாரம்

தமிழக சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத்திற்காக தவெக தலைவர் விஜய் இன்று தனி விமானம் மூலம் கோவை வந்து திருப்பூர் பெருமாநல்லூரில்...

தொண்டாமுத்தூரில் N.R.கார்த்திகேயனுக்கு ஆதரவாக தீவிர வாக்கு சேகரிப்பு பிரசாரம்

தொண்டாமுத்தூர் சட்டமன்ற தொகுதியில் N.R.கார்த்திகேயனுக்கு ஆதரவாக திமுக தலைவர்கள் தீவிர வாக்கு சேகரிப்பு பணியில் ஈடுபட்டனர...

“பிரதமரின் உரை எனக்குப் புதிய தெம்பைக் கொடுத்து உள்ளது” – மருத்துவமனையில் இருந்து வானதி சீனிவாசன் நெகிழ்ச்சி

உடல்நலக்குறைவால் கடந்த சில நாட்களாகத் தேர்தல் களத்தில் இருந்து தற்காலிகமாக விலகி சிகிச்சை பெற்று வரும் வானதி சீனிவாசன்,...

விஷு பண்டிகைக்கு கோவையில் இருந்து 5 நாட்களில் 15 டன் காய்கறி,பழங்கள் ஷார்ஜாவுக்கு ஏற்றுமதி

மலையாள புத்தாண்டு விஷு பண்டிகை முன்னிட்டு கோவை விமான நிலையத்திலிருந்து கடந்த 5 நாட்களில் 15 டன் எடை கொண்ட காய்கறிகள் மற்...