கோவையில் நவீன ரத்த வங்கி மற்றும் மூத்த குடிமக்கள் பாதுகாப்பு மையத்தின் வளர்ச்சிக்கான மாபெரும் இசை நிகழ்ச்சி!

இந்தியன் ரெட் கிராஸ் சோசைட்டி மற்றும் கோயம்புத்தூர் மாவட்ட வெல்ஃபேர் அசோஷியேஷன் இனைந்து கோவையில் இசை நிகழ்ச்சி நடத்த உள்ளனர். இந்நிகழ்ச்சி கோவையில் உள்ள நவீன ரத்த வங்கி மற்றும் மூத்த குடிமக்கள் பாதுகாப்பு மையத்தின் வளர்ச்சிக்கான தொகையீட்டும் வகையில் நடத்த இந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

'தனா' ரத்த வங்கி மற்றும் 'ஆதரவு' என்ற மூத்த குடிமக்களுக்கான பராமரிப்பு மையத்தின் மேம்பாட்டிற்காக 'தரங்கி' என்னும் இசை நிகழ்ச்சி ஜனவரி 2ம் தேதி அவிநாசி சாலை, நவ இந்தியாவில் உள்ள ஹிந்துஸ்தான் கல்லூரியில் மாலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை நடைபெறவுள்ளது. இசை நிகழ்ச்சியில் சங்கர் மஹாதேவன் மற்றும் சிவமணி இனைந்து மூன்று மணி நேரம் இசை நிகழ்ச்சி நடத்தவுள்ளனர். இதில் சிறப்பு விருந்தினராக திரைப்பட நடிகர் கார்த்திக் கலந்து கொள்ளவுள்ளார். நிகழ்ச்சியை விஜய் டிவி பேச்சாளர் பாவனா தொகுத்து வழங்க உள்ளார்.



இசை நிகழ்ச்சிக்கான நுழைவுச்சீட்டுகளை  பெற்றுக்கொள்ள அவிநாசி சாலை, மேட்டுப்பாளையம் மற்றும் திருப்பூர் சந்திரா ஹூண்டாய் ஷோரூம்கள், கோவை இந்திய செஞ்சிலுவைச் சங்கம் மற்றும் பிஎஸ்ஜிஆர் கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லூரி ஆகிய இடங்களிலும் இணையதளத்தின் மூலமாகவும் பெற்றுக்கொள்ளலாம். நுழைவுச்சீட்டு ரூபாய் 250 முதல் 10,000 வரை மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. மேலும் விவரங்களுக்கு 7397044999 மற்றும் 7397770555 என்ற எண்ணுக்கு தொடர்பு கொள்ளலாம்.

Newsletter

கோவையில் டாஸ்மாக் பார் அருகே டிரான்ஸ்பார்மர் வெடித்ததில் 3 பேருக்கு தீக்காயம்

கோவை கண்ணப்பநகரில் டாஸ்மாக் பார் அருகே இருந்த டிரான்ஸ்பார்மர் திடீரென வெடித்து தீப்பற்றிய விபத்தில், மூவருக்கு தீக்காயம்...

வாக்கு எண்ணிக்கை மையத்தில் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் - கட்சியினருக்கு கோவை ஆட்சியர் எடுத்துரைப்பு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாக்கு எண்ணிக்கை நாளில் வேட்பாளர்கள் மற்றும் முகவர்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குற...

போர் பதற்றத்தால் வளைகுடா நாடுகளை தவிர்த்து சிங்கப்பூர், மலேசியாவுக்கு படையெடுக்கும் கோவை மக்கள்

கோடைகால விடுமுறையையொட்டி கோவை விமான நிலையத்தில் பயணிகள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஈரான்-இஸ்ரேல் போர் பதற்...

அண்ணாமலைக்கு ராஜ்யசபா எம்பி பதவி? – “நிச்சயம் வழங்கப்படும்”- கோவையில் எல். முருகன் உறுதி!

திமுக அரசின் மீது மக்களிடம் உள்ள கோபம், அதிருப்தி மற்றும் எதிர்ப்பு உணர்வுகள் மே 4-ஆம் தேதி தேர்தல் முடிவுகளில் தெளிவாக...

கோவை பேரூர் கோயில் தேரின் வெள்ளி பொருட்கள் திருட்டு: அறநிலையத் துறை ஊழியருக்கு 3 ஆண்டு சிறை

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோயில் தேரில் வெள்ளிப் பொருட்கள் திருடப்பட்ட வழக்கில், இந்து சமய அறநிலையத் துறை ஊழியர் ஆனந்தனுக்...

தொண்டாமுத்தூர் ரவி துக்கம் அனுசரித்து நிதியுதவி வழங்கினார்

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி, கோவைபுதூர் பகுதியில் கழக நிர்வாகிகளின் இல்ல துக்க நிகழ்விற்கு நேரில்...