கோவையில் இயற்கை வேளாண் பேரறிஞர் நம்மாழ்வார் நினைவு நாள் இன்று அனுசரிக்கப்பட்டது


கோவையில் சமூக ஆர்வலர்கள் மற்றும் தன்னார்வு தொண்டர்கள் சார்பில் சிங்கநல்லூர் உழவர் சந்தையில் நம்மாழ்வார் நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது.



இதில் பொது மக்களுக்கு நிலவேம்பு, தண்ணீர் பத்தினி போன்ற மூலிகை செடிகள் வழங்கப்பட்டது. 



மேலும் சந்தையின் வாளாகத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டன. இந்நிகழ்வில் இயற்கை ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர். கோவையை சேர்ந்த இளையதலைமுறை, சர்வசுரபி பவுண்டேசன், பசுமை தேசம் அமைப்பு மற்றும் அப்துல் காலம் பசுமை தமிழகம்  ஆகிய அமைப்புகள் ' நமது வார்டும் நமது வீடே' என்ற திட்டத்திற்காக இந்த நிகழ்வின் மூலம் துவங்கியுள்ளனர் .



Newsletter

கோவையில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களுக்கு இந்து மக்கள் கட்சி தீவிர பிரச்சாரம்

கோவையில் தொண்டாமுத்தூர், தெற்கு, வடக்கு தொகுதிகளில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களுக்கு இந்து மக்கள் கட்சியின் மாநில ப...

பீடம்பள்ளி ஊராட்சியில் அம்பேத்கர் 136-வது பிறந்தநாள் விழா: திமுக செயலாளர் மரியாதை

கோவை தெற்கு மாவட்டம் சூலூர் தெற்கு ஒன்றியத்தின் பீடம்பள்ளி ஊராட்சியில் அண்ணல் அம்பேத்கர் 136-வது பிறந்தநாள் நிகழ்வில் தி...

சான்றிதழ் பெறாத "ஜனநாயகன்" படம் வெளியீடு – கோவை உள்ளூர் சேனல் உரிமையாளர் கைது

கோவை கருமத்தம்பட்டியில் "ராசி பிரைம் மூவி" சேனல் உரிமையாளர் பழனிச்சாமி (44), மத்திய தணிக்கை சான்றிதழ் பெறாத "ஜனநாயகன்" த...

தவெக தலைவர் விஜய் இன்று கோவை வருகை - திருப்பூர் பெருமாநல்லூரில் தீவிர பிரச்சாரம்

தமிழக சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத்திற்காக தவெக தலைவர் விஜய் இன்று தனி விமானம் மூலம் கோவை வந்து திருப்பூர் பெருமாநல்லூரில்...

தொண்டாமுத்தூரில் N.R.கார்த்திகேயனுக்கு ஆதரவாக தீவிர வாக்கு சேகரிப்பு பிரசாரம்

தொண்டாமுத்தூர் சட்டமன்ற தொகுதியில் N.R.கார்த்திகேயனுக்கு ஆதரவாக திமுக தலைவர்கள் தீவிர வாக்கு சேகரிப்பு பணியில் ஈடுபட்டனர...

“பிரதமரின் உரை எனக்குப் புதிய தெம்பைக் கொடுத்து உள்ளது” – மருத்துவமனையில் இருந்து வானதி சீனிவாசன் நெகிழ்ச்சி

உடல்நலக்குறைவால் கடந்த சில நாட்களாகத் தேர்தல் களத்தில் இருந்து தற்காலிகமாக விலகி சிகிச்சை பெற்று வரும் வானதி சீனிவாசன்,...