உண்டியலுக்கு பதில் ஸ்வைப்பிங் மெசின்

மத்திய அரசின் உத்தரவின்படி ரூ.500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பு வெளியானது. இந்த உத்தரவை தொடர்ந்து நாடு முழுவதிலும் கடும் சில்லரைத்தட்டுப்பாடு நிலவி வருகிறது. பல இடங்களில் புதிய 500 ரூபாய் நோட்டுக்கள் கிடைக்காததால் புதிய 2000 ரூபாய் நோட்டுக்களை வைத்துக்கொண்டு பொதுமக்கள் சில்லரை கிடைக்காமல் தவித்து வருகின்றனர். 



இந்த நிலையில் திருச்சி ஸ்ரீரங்க நாதர் கோவிலில் உண்டியலுக்கு பதில்  ஸ்வைப்பிங் மெசின்கள் வைக்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி கடந்த சனிக்கிழமை ஸ்ரீரங்க நாதர் கோவிலுக்கு புதிய ஸ்வைப்பிங் மெசின்கள் கொண்டுவரப்பட்டது. தொடர்ந்து, அவற்றிற்கு பூஜைகள் செய்யப்பட்டு தற்போது உபயோகத்தில் விடப்பட்டுள்ளது.

Newsletter

கோவை: மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான தபால் வாக்கு பதிவு பணிகள் தொடக்கம்

கோவையில் உள்ள 10 சட்டமன்ற தொகுதிகளில், இந்த பணிக்காக 160-க்கும் மேற்பட்ட குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், 9000-க்கும...

கோவையில் மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான தபால் வாக்குப் பதிவு பணிகள் தொடக்கம்

கோவையில் தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான தபால் வாக்குப் பதிவு பணிகள் இன்று...

சிங்காநல்லூர் தொகுதியில் MGR வேடத்தில் வாக்கு சேகரித்த AIADMK வேட்பாளர் கே ஆர். ஜெயராம்

சிங்காநல்லூர் தொகுதி AIADMK வேட்பாளர் K R Jayaram MGR வேடமனிந்து நந்தா நகர், திருக்குமரன் நகர் உள்ளிட்ட பகுதிகளில் வீதி...

செப்டம்பர் வரை பருத்தி இறக்குமதி வரி ரத்து செய்ய மத்திய அரசுக்கு ஜவுளி துறையினர் கோரிக்கை

பருத்தி விலை தொடர்ந்து உயர்ந்து வரும் சூழலில், தமிழக ஜவுளி தொழில்துறை நெருக்கடியை எதிர்கொண்டுள்ளது. விவசாயிகளுக்கு பாதிப...

கோவை கண்ணப்பநகரில் அண்ணாமலை தீவிர தேர்தல் பரப்புரை மேற்கொண்டார்

கோவை வடக்கு சட்டமன்றத் தொகுதியின் கண்ணப்பநகர் பகுதியில் தமிழக பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் K.Annamalai, அதிமுக கோவை வடக்...

பாஜக மகளிரணித் தலைவர் வானதி சீனிவாசன் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதி

கோவை வடக்கு தொகுதியில் போட்டியிடும் பாஜக மகளிரணித் தலைவர் வானதி சீனிவாசன், தீவிர பிரச்சாரத்தால் ஏற்பட்ட காலில் வலி மற்று...