நவஇந்தியாவில் பணிபுரிந்த தொழிலாளர்களுக்கு உரிய கிராஜிவிட்டியினை பெற்றுத் தரக் கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு

நவஇந்தியாவில் பணிபுரிந்த 285 தொழிலாளர்களுக்கு கடந்த 30 ஆண்டுகளாக கிராஜிவிட்டி வழங்கப்படாததால் உடனடியாக அதனை பெற்றுத தரக் கோரி நவஇந்தியா ஆர்.கே.ஐ- ஆர்.வி.எஸ் தொழிலாளர் கிராஜிவிட்டி போராட்டக் குழு ஒருங்கிணைப்பாளர் பு.வெ.கோபால், கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தார்.



அம்மனுவில் கூறியுள்ளதாவது:-

நவஇந்தியா நிறுவனத்தில் பணிபுரிந்த 285 தொழிலாளர்களுக்கு நிர்வாகம் இதுநாள் வரை வழங்க வேண்டிய 50 சதவிகித கிராஜிவிட்டி வழங்கவில்லை. தொழிலாளர் உதவி ஆணையரிடம் 2014 ஜூலை 15ம் தேதியன்று ஏற்பட்ட ஒப்பந்தப்படி நடைபெறவில்லை. 

மேலும், 285 தொழிலாளர்கள் சார்பில் கோவை தொழிலாளர் கிராஜிவிட்டி கட்டுப்பாடு அதிகாரி முன் நடந்த விசாரணையில் 30 நாட்களுக்குள் கிராஜிவிட்டி வழங்க உத்தரவிட்டும் தற்போது வரை அது வழங்கப்படாமல் உள்ளது.

எனவே, கிராஜிவிட்டி சட்டப்படி நிர்வாகத்தின் மீது உரிய நடவடிக்கை மேற்கொண்டு, உடனடியாக கிராஜிவிட்டு பெற்றுத்தருமாறு கேட்டுக் கொள்கிறோம்'' என அம்மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

கோவையில் செந்தில் பாலாஜிக்கு ஆதரவாக முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப சிதம்பரம் பரப்புரை..!

NDA ஆட்சி அமைந்தால், பீகார் மாநில முதலமைச்சர் நிதிஷ் குமாருக்கு ஏற்பட்ட அரசியல் சூழ்நிலை போன்று தமிழகத்திலும் நிலைமை உரு...

கோவையில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களுக்கு இந்து மக்கள் கட்சி தீவிர பிரச்சாரம்

கோவையில் தொண்டாமுத்தூர், தெற்கு, வடக்கு தொகுதிகளில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களுக்கு இந்து மக்கள் கட்சியின் மாநில ப...

பீடம்பள்ளி ஊராட்சியில் அம்பேத்கர் 136-வது பிறந்தநாள் விழா: திமுக செயலாளர் மரியாதை

கோவை தெற்கு மாவட்டம் சூலூர் தெற்கு ஒன்றியத்தின் பீடம்பள்ளி ஊராட்சியில் அண்ணல் அம்பேத்கர் 136-வது பிறந்தநாள் நிகழ்வில் தி...

சான்றிதழ் பெறாத "ஜனநாயகன்" படம் வெளியீடு – கோவை உள்ளூர் சேனல் உரிமையாளர் கைது

கோவை கருமத்தம்பட்டியில் "ராசி பிரைம் மூவி" சேனல் உரிமையாளர் பழனிச்சாமி (44), மத்திய தணிக்கை சான்றிதழ் பெறாத "ஜனநாயகன்" த...

தவெக தலைவர் விஜய் இன்று கோவை வருகை - திருப்பூர் பெருமாநல்லூரில் தீவிர பிரச்சாரம்

தமிழக சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத்திற்காக தவெக தலைவர் விஜய் இன்று தனி விமானம் மூலம் கோவை வந்து திருப்பூர் பெருமாநல்லூரில்...

தொண்டாமுத்தூரில் N.R.கார்த்திகேயனுக்கு ஆதரவாக தீவிர வாக்கு சேகரிப்பு பிரசாரம்

தொண்டாமுத்தூர் சட்டமன்ற தொகுதியில் N.R.கார்த்திகேயனுக்கு ஆதரவாக திமுக தலைவர்கள் தீவிர வாக்கு சேகரிப்பு பணியில் ஈடுபட்டனர...