நவஇந்தியாவில் பணிபுரிந்த தொழிலாளர்களுக்கு உரிய கிராஜிவிட்டியினை பெற்றுத் தரக் கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு

நவஇந்தியாவில் பணிபுரிந்த 285 தொழிலாளர்களுக்கு கடந்த 30 ஆண்டுகளாக கிராஜிவிட்டி வழங்கப்படாததால் உடனடியாக அதனை பெற்றுத தரக் கோரி நவஇந்தியா ஆர்.கே.ஐ- ஆர்.வி.எஸ் தொழிலாளர் கிராஜிவிட்டி போராட்டக் குழு ஒருங்கிணைப்பாளர் பு.வெ.கோபால், கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தார்.



அம்மனுவில் கூறியுள்ளதாவது:-

நவஇந்தியா நிறுவனத்தில் பணிபுரிந்த 285 தொழிலாளர்களுக்கு நிர்வாகம் இதுநாள் வரை வழங்க வேண்டிய 50 சதவிகித கிராஜிவிட்டி வழங்கவில்லை. தொழிலாளர் உதவி ஆணையரிடம் 2014 ஜூலை 15ம் தேதியன்று ஏற்பட்ட ஒப்பந்தப்படி நடைபெறவில்லை. 

மேலும், 285 தொழிலாளர்கள் சார்பில் கோவை தொழிலாளர் கிராஜிவிட்டி கட்டுப்பாடு அதிகாரி முன் நடந்த விசாரணையில் 30 நாட்களுக்குள் கிராஜிவிட்டி வழங்க உத்தரவிட்டும் தற்போது வரை அது வழங்கப்படாமல் உள்ளது.

எனவே, கிராஜிவிட்டி சட்டப்படி நிர்வாகத்தின் மீது உரிய நடவடிக்கை மேற்கொண்டு, உடனடியாக கிராஜிவிட்டு பெற்றுத்தருமாறு கேட்டுக் கொள்கிறோம்'' என அம்மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

துடியலூரில் திமுக மற்றும் கூட்டணி கட்சியினர் கருப்புக்கொடி ஏந்தி கண்டன ஆர்ப்பாட்டம்..!

தொகுதி மறுவரையறை மசோதாவை கண்டித்து துடியலூர் கிழக்கு பகுதி சார்பாக கூட்டணிக் கட்சியினருடன் இணைந்து, தொகுதி மறுவரையறை மசோ...

தாராபுரத்தில் திமுக இளைஞரணி கருப்புக்கொடி ஏந்தி கண்டன ஆர்ப்பாட்டம்..!

தொகுதி மறு வரையறை சட்ட மசோதாவை கண்டித்து, மத்திய அரசு மற்றும் எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக தாராபுரம் கிழக்கு மாவட்ட தி...

கோவை வடக்கு: அடுக்குமாடி குடியிருப்புகளில் வாக்கு சேகரித்த வானதி சீனிவாசனின் குடும்பத்தார்..!

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் வானதி சீனிவாசனுக்காக, அவரது கணவர் சீனிவாசன் மற்றும் மகன்கள். அடுக்குமாடி குடியிருப...

பொள்ளாச்சி திமுக வேட்பாளருக்கு தேவாங்க செட்டியார் சமூகத்தினர் ஆதரவு..!

வரும் சட்டமன்றத் தேர்தலில் பொள்ளாச்சி தொகுதியில் போட்டியிடும் மதச்சர்பற்ற முற்போக்கு கூட்டணியின்  வேட்பாளர் நித்தியானந்த...

கோவை குமரகுரு நிறுவனத்தில் இந்திய விமானப்படையின் IPEV நடமாடும் கண்காட்சி

கோவை குமரகுரு கல்வி நிறுவனங்களில் இந்திய விமானப்படையின் IPEV நடமாடும் கண்காட்சி வாகனம் வருகை தந்தது. 100-க்கும் மேற்பட்ட...

ஏப்ரல் 17: கோவையில் உதயநிதி பிரச்சார அட்டவணை வெளியீடு

2026 தேர்தலை முன்னிட்டு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், ஏப்ரல் 17ஆம் தேதி காலை முதல் இரவு வரை காங்கேயம், உடுமலைப்பேட்டை,...