யெங் இந்தியா அமைப்பின் கோவை கிளையின் சார்பில் "கோயமுத்தூர் விழா" வரும் ஜனவரியில் துவங்கவுள்ளது


காண்பர்டரேஷன் ஆப் இந்தியன் இன்டஸ்ட்ரிஸ்-யின் கீழே செயல்பட்டு வரும் யெங் இந்தியா என்னும் அமைப்பு 9-வது ஆண்டாக கோயமுத்தூர் விழாவினை 2017ம் ஆண்டு ஜனவரி 27 முதல் பிப்ரவரி 5ம் தேதி வரை நடத்தவுள்ளது.

இதில், பல்வேறு நிறுவனங்கள், தனியார் அமைப்பினர் மற்றும் தனிநபர் பங்களிப்புடன் நடத்தப்பட உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் பொதுமக்களின் பங்களிப்பு இவ்விழாவில் அதிகரித்துக்கொண்டே செல்வது இவ்விழாவின் சிறப்பாகும்.

கோயமுத்தூர் விழாவின் 9-வது பதிப்பு கோவை மாநகரத்தின் வரலாறு, கலாச்சாரம், கலை, உணவு முறை மற்றும் பாரம்பரியத்தை கொண்டாட உள்ளது.

கோயமுத்தூர் விழா கோவையை சேர்ந்த பலதரப்பட்ட மக்களை ஒன்றிணைக்கும் விழாவாகும். இவ்விழாவின் ஒவ்வொரு நாளும் கல்வி, பொழுதுபோக்கு மற்றும தகவலியல் நிரைந்ததாக இருக்கும்.

Newsletter

மூலப்பொருள் விலை உயர்வு: அவசர கால கடன் உதவி வழங்க ரிசர்வ் வங்கி அதிகாரிகளிடம் தொழில்துறையினர் வலியுறுத்தல்

மூலப்பொருட்கள் விலை உயர்வால் ஏற்பட்ட நெருக்கடியை எதிர்கொள்ள கோவையில் நடந்த கலந்துரையாடல் கூட்டத்தில் தொழில்துறையினர் ரிச...

கிணத்துக்கடவில் இறுதிகட்ட பிரச்சாரம்: வீடு வீடாக வாக்கு சேகரித்த திமுக வேட்பாளர் KVKS சபரி கார்த்திகேயன்

கிணத்துக்கடவு தொகுதியில் திமுக வேட்பாளர் KVKS சபரி கார்த்திகேயன், செட்டிபாளையம் பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் வீடு வீட...

மின்சார நிலைக் கட்டணம், டிமாண்ட் கட்டணம் குறைக்கப்படும் - திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி உறுதி

கோவையில் தொழில்துறையினர் கலந்துரையாடலில் திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி, தமிழ்நாட்டில் மின்சாரத்துறையில் நிலைக் கட்டணம்...

ஏப்ரல் 23 தேர்தல் அன்று சுற்றுலாத் தலங்கள் மூடப்படும்

ஏப்ரல் 23ஆம் தேதி நடைபெறும் நாடாளுமன்றத் தேர்தலின் போது பொதுமக்களின் பாதுகாப்பு மற்றும் தேர்தல் நடைமுறைகளை கருத்தில் கொண...

தொண்டாமுத்தூர் தொகுதி வேட்பாளர் N.R.கார்த்திகேயன் காருண்யா கல்வி நிறுவன நிர்வாகிகளை சந்திப்பு

மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் தொண்டாமுத்தூர் தொகுதி வேட்பாளர் N.R.கார்த்திகேயன், காருண்யா கல்வி நிறுவன நிர்வாகிகளை...

கோவை வடக்கில் கரூர் நபர் பணப்பட்டுவாடா..? - பறக்கும் படையினரிடம் ஒப்படைத்த NDA வினர்..!

கோவை வடக்கு தொகுதியில் வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்ததாக சந்தேகிக்கப்பட்ட கரூரைச் சேர்ந்த நபர் ஒருவரை தேசிய ஜனநாயக...