தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் பயிர் கடன் பெற விவசாயிகளுக்கு மாவட்ட ஆட்சியர் அழைப்பு

தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் உறுப்பினர்களாக உள்ள விவசாயிகளை மத்திய கூட்டுறவு வங்கி கிளையில் கணக்கு ஒன்றை துவங்கி அவர்களுக்கு காலதாமதமின்றி பயிர்க் கடன் வழங்க அரசாணை உள்ளது.

அதன்படி கோவை மாவட்டத்தில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் மூலம் கடன் பெற்றிருந்த 16067 சிறுகுறு விவசாயிகளின் பயிர்க் கடன் தொகை ரூ.88.83 கோடி தள்ளுபடி செய்யப்பட்டதில் 3519 விவசாயிகள் ரூ.27.31 கோடி அளவிற்கு பயிர்க்கடன் பெற்று பயணடைந்துள்ளனர். எஞ்சிய விவசாயிகளும் தமிழக அரசின் சிறப்பு பயிர்க்கடன் திட்டத்தினை பயன்படுத்தி பயன்பெற வேண்டும்.

பயிர்கடன் தள்ளுபடி பெறாத இதர விவசாயிகளும் ஏற்கனவே பெற்ற பயிர்கடனை உரிய காலத்தில் திருப்பிச் செலுத்தி புதிய பயிர்க்கடன் பெற்றிட கேட்டுக்கொள்ளப்பட்டது. 

மேலும், இதுவரை கூட்டுறவு சங்கங்களில் பயிர்கடன் பெறாத தகுதியுள்ள விவசாயிகள் இருப்பின் அவர்கள் வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களைத் தொடர்பு கொண்டு பயிர்க்கடன் பெற்று பயன்பெறலாம் என கோவை மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

Newsletter

வால்பாறை மலைப்பாதையில் சுற்றுலா வேன் விபத்து: 8 பேர் உயிரிழப்பு..!

வால்பாறை - பொள்ளாச்சி மலைப்பாதையில் சுற்றுலா பயணிகளை ஏற்றிச் சென்ற டெம்போ டிராவலர் வேன் பள்ளத்தில் கவிழ்ந்ததில் 8 பேர் உ...

சேப்பாக்கம் வெற்றியை விட, கோவை தெற்கு, வடக்கு வெற்றியே முக்கியம்: உதயநிதி ஸ்டாலின்

கோவையில் பிரச்சாரம் செய்த துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், சேப்பாக்கத்தில் தனது வெற்றியை விட கோவை தெற்கு மற்றும் வடக்கு த...

சேப்பாக்கம் வெற்றியை விட கோவை தெற்கு, வடக்கு வெற்றியே முக்கியம்: துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்

கோவையில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், சேப்பாக்கத்தில் தனது வெற்றியை விட கோவை தெற்கு...

தீரன் சின்னமலையின் 271வது பிறந்தநாளை முன்னிட்டு அவிநாசி திமுக வேட்பாளர் Dr. கோகிலாமணி மரியாதை..!

சுதந்திரப் போராட்ட வீரர் தீரன் சின்னமலையின் பிறந்தநாளை முன்னிட்டு, அவிநாசி தொகுதியில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின...

உடுமலையில் திமுகவினர் மீது தேர்தல் பொதுப் பார்வையாளரிடம் அதிமுக வழக்கறிஞர்கள் புகார்..!

உடுமலையில் இன்று துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தேர்தல் பரப்புரைக்காக, அனுமதி வழங்கப்பட்ட இடத்தில் பிரச்சாரம் நடத்தாமல்,...

தேர்தலுக்கு பிறகு ‘மொத்த தோல்வி பழனிச்சாமி’ ஆக மாறுவார்: பொள்ளாச்சியில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரம்..!

உடுமலை, வால்பாறை மற்றும் பொள்ளாச்சி தொகுதியில் போட்டியிடும் மதசார்பற்ற கூட்டணியின் வேட்பாளர்களை ஆதரித்து, பொள்ளாச்சி அரு...