தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் பயிர் கடன் பெற விவசாயிகளுக்கு மாவட்ட ஆட்சியர் அழைப்பு

தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் உறுப்பினர்களாக உள்ள விவசாயிகளை மத்திய கூட்டுறவு வங்கி கிளையில் கணக்கு ஒன்றை துவங்கி அவர்களுக்கு காலதாமதமின்றி பயிர்க் கடன் வழங்க அரசாணை உள்ளது.

அதன்படி கோவை மாவட்டத்தில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் மூலம் கடன் பெற்றிருந்த 16067 சிறுகுறு விவசாயிகளின் பயிர்க் கடன் தொகை ரூ.88.83 கோடி தள்ளுபடி செய்யப்பட்டதில் 3519 விவசாயிகள் ரூ.27.31 கோடி அளவிற்கு பயிர்க்கடன் பெற்று பயணடைந்துள்ளனர். எஞ்சிய விவசாயிகளும் தமிழக அரசின் சிறப்பு பயிர்க்கடன் திட்டத்தினை பயன்படுத்தி பயன்பெற வேண்டும்.

பயிர்கடன் தள்ளுபடி பெறாத இதர விவசாயிகளும் ஏற்கனவே பெற்ற பயிர்கடனை உரிய காலத்தில் திருப்பிச் செலுத்தி புதிய பயிர்க்கடன் பெற்றிட கேட்டுக்கொள்ளப்பட்டது. 

மேலும், இதுவரை கூட்டுறவு சங்கங்களில் பயிர்கடன் பெறாத தகுதியுள்ள விவசாயிகள் இருப்பின் அவர்கள் வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களைத் தொடர்பு கொண்டு பயிர்க்கடன் பெற்று பயன்பெறலாம் என கோவை மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

Newsletter

சூலூர்: “சொந்தக் குடும்பத்தினரையே சந்திப்பதில்லை; இதில் எங்களை எப்படி சந்திப்பார் என்று நம்புவது”- தவெக வெட்பாளரிடம் பெண்கள் சரமாரி கேள்வி.

சூலூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கண்ணம்பாளையம் வாரச்சந்தையில், தவெக வேட்பாளர் என்.எம். சுகுமார் பிரச்சாரத்தின் போது, விஜ...

தாராபுரம்: “கொங்கு மண்டலம் புறக்கணிப்பு; 5 ஆண்டுகளாக திராவிட மாடல் ஆட்சியில் ஒரு பிரச்சனைக்கும் தீர்வு இல்லை” – அர்ஜுன் சம்பத் குற்றச்சாட்டு

தாராபுரம் சட்டமன்ற தொகுதியில் அதிமுக வேட்பாளர் சத்தியபாமாவுக்கு ஆதரவாக இந்து மக்கள் கட்சி மாநில தலைவர் அர்ஜுன் சம்பத் பி...

கோவை: மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான தபால் வாக்கு பதிவு பணிகள் தொடக்கம்

கோவையில் உள்ள 10 சட்டமன்ற தொகுதிகளில், இந்த பணிக்காக 160-க்கும் மேற்பட்ட குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், 9000-க்கும...

கோவையில் மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான தபால் வாக்குப் பதிவு பணிகள் தொடக்கம்

கோவையில் தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான தபால் வாக்குப் பதிவு பணிகள் இன்று...

சிங்காநல்லூர் தொகுதியில் MGR வேடத்தில் வாக்கு சேகரித்த AIADMK வேட்பாளர் கே ஆர். ஜெயராம்

சிங்காநல்லூர் தொகுதி AIADMK வேட்பாளர் K R Jayaram MGR வேடமனிந்து நந்தா நகர், திருக்குமரன் நகர் உள்ளிட்ட பகுதிகளில் வீதி...

செப்டம்பர் வரை பருத்தி இறக்குமதி வரி ரத்து செய்ய மத்திய அரசுக்கு ஜவுளி துறையினர் கோரிக்கை

பருத்தி விலை தொடர்ந்து உயர்ந்து வரும் சூழலில், தமிழக ஜவுளி தொழில்துறை நெருக்கடியை எதிர்கொண்டுள்ளது. விவசாயிகளுக்கு பாதிப...