நாய் போன்று டிசைன் செய்யப்பட்ட காருக்கு அபராதம்!

கடந்த சில நாட்களாக கோவையில் நாய் போல தோற்றத்துடன் கூடிய கார் ஒன்று வலம் வந்து கொண்டிருந்தது.  நேற்று இந்த கார் ஜி.பி. சிக்னல் அருகே வந்த போது அங்கு வாகன தனிக்கையில் ஈடுபட்டிருந்த கோவை மாநகர கிழக்கு பிரிவு போக்குவரத்து போலீசார் காரை நிறுத்தி சோதனையிட்டனர். கர்நாடக பதிவெண் கொண்ட அந்த கார் சின்ன சேலம் பகுதியை  சேர்ந்த குமார் என்பவருடயது என்பது தெரியவந்தது.இதை தொடர்ந்து, வட்டார போக்குவரத்து அதிகாரி அனுமதியின்றி காரை வடிவம் மாற்றியதாக வழக்கு பதியபட்டது.மேலும், அவருக்கு ரூ.500 அபராதம் விதிக்கப்பட்டது.



Newsletter

சிறுவாணி அணை நீர்மட்டம் 12 அடியாக சரிவு - கோவையில் குடிநீர் பாதிப்பு அபாயம்

கோயமுத்தூர் மாநகராட்சியின் பல வார்டுகளுக்கு குடிநீர் வழங்கும் சிறுவாணி அணையின் நீர்மட்டம் தற்போது 12 அடியாக குறைந்துள்ளத...

தமிழக வெற்றி கழகத்தின் வெற்றியை கோவை நீதிமன்ற வளாகம் முன் பட்டாசு வெடித்து கொண்டாடிய வழக்கறிஞர்கள்

கோவையில் தமிழக வெற்றி கழகம் 108 தொகுதிகளில் வெற்றி பெற்றதை கட்சியின் வழக்கறிஞர் அணியினர் நீதிமன்ற வாயிலில் பட்டாசு வெடித...

கோவை, திருப்பூர் அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை, திருப்பூர் மாவட்ட அணைகளில் டிசம்பர் 5 நிலவரப்படி மழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது; ஆழியாறு, பரம்பிக்குளம், சோல...

எதிர்க்கட்சியாக மக்களின் நலனுக்காக தொடர்ந்து திமுக போராடும் – முதல்வர் மு.க. ஸ்டாலின்

தேர்தல் முடிவுகளைத் தொடர்ந்து, திமுக தலைவர் முக ஸ்டாலின்  வெளியிட்டுள்ள அறிக்கையில், மக்களுக்காக சிறப்பாக ஆளும் கட்சியாக...

கோவையில் 5 தொகுதிகளில் த.வெ.க முன்னிலை – ஜி.சி.டி முன்பு பட்டாசு வெடித்து கொண்டாட்டம்!

கோவை மாவட்டத்தில் 5 தொகுதிகளில் தமிழக வெற்றிக் கழகம் முன்னிலை பெற்ற நிலையில், ஓட்டுகள் எண்ணப்படும் ஜி.சி.டி கல்லூரி வளாக...

தமிழக அரசியலில் புதிய திருப்பம்: தவெக முன்னிலை, மூத்த கட்சிகள் பின்னடைவு

தமிழ்நாடு உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளில் காலை 9 மணி நிலவரப்படி தவெக 38 இடங்களில் முன்னிலையில் உள்ளது. முதல் முறையாக தேர...