பஞ்சமி நிலங்களை மீட்டுத்தரக்கோரி சமூக நீதிக்கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம்

சிறுவாணி சாலை, பூண்டி பகுதி, மற்றும் பாலக்காடு சலையில் தாழ்த்தபட்ட மக்களுக்கு என ஒதுக்கப்பட்ட பஞ்சமி நிலங்களை மீட்டுத்தரக்கோரி கோவை தெற்கு தாசில்தார் அலுவலகம் முன்பு சமூக நீதிக்கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 



தொடர்ந்து அக்கட்சியின் தலைவர் பன்னீர் செல்வம் செய்தியாளர்களிடம் பேசுகையில்,'காருண்யா, ஈஷா, அமிர்தா மற்றும் சுஸ்லான் போன்ற தனியார் நிறுவனங்கள் பழங்குடியின மக்களுக்கு அரசு வழங்கிய நிலங்களை ஆக்கிரமித்து வருகின்றனர். உடனடியாக அதை தடுத்து நிறுத்தி, அபகரிப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றார். 



இந்த ஆர்ப்பாட்டத்தில் 20க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு சம்மந்தப்பட்ட தனியார் நிறுவனங்களுக்கு எதிரான கோஷங்களை எழுப்பினர்.

Newsletter

கோவையில் டாஸ்மாக் பார் அருகே டிரான்ஸ்பார்மர் வெடித்ததில் 3 பேருக்கு தீக்காயம்

கோவை கண்ணப்பநகரில் டாஸ்மாக் பார் அருகே இருந்த டிரான்ஸ்பார்மர் திடீரென வெடித்து தீப்பற்றிய விபத்தில், மூவருக்கு தீக்காயம்...

வாக்கு எண்ணிக்கை மையத்தில் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் - கட்சியினருக்கு கோவை ஆட்சியர் எடுத்துரைப்பு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாக்கு எண்ணிக்கை நாளில் வேட்பாளர்கள் மற்றும் முகவர்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குற...

போர் பதற்றத்தால் வளைகுடா நாடுகளை தவிர்த்து சிங்கப்பூர், மலேசியாவுக்கு படையெடுக்கும் கோவை மக்கள்

கோடைகால விடுமுறையையொட்டி கோவை விமான நிலையத்தில் பயணிகள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஈரான்-இஸ்ரேல் போர் பதற்...

அண்ணாமலைக்கு ராஜ்யசபா எம்பி பதவி? – “நிச்சயம் வழங்கப்படும்”- கோவையில் எல். முருகன் உறுதி!

திமுக அரசின் மீது மக்களிடம் உள்ள கோபம், அதிருப்தி மற்றும் எதிர்ப்பு உணர்வுகள் மே 4-ஆம் தேதி தேர்தல் முடிவுகளில் தெளிவாக...

கோவை பேரூர் கோயில் தேரின் வெள்ளி பொருட்கள் திருட்டு: அறநிலையத் துறை ஊழியருக்கு 3 ஆண்டு சிறை

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோயில் தேரில் வெள்ளிப் பொருட்கள் திருடப்பட்ட வழக்கில், இந்து சமய அறநிலையத் துறை ஊழியர் ஆனந்தனுக்...

தொண்டாமுத்தூர் ரவி துக்கம் அனுசரித்து நிதியுதவி வழங்கினார்

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி, கோவைபுதூர் பகுதியில் கழக நிர்வாகிகளின் இல்ல துக்க நிகழ்விற்கு நேரில்...