கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் சார்பில் ஏ.ஜி.எம்.இ.டி 2016 தேசிய கருத்தரங்கு

கோவை மாவட்ட தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக் கழகத்தின் கீழ் ஏ.ஜி.எம்.இ.டி என்னும் வளிமண்டல ஆராய்ச்சி மையம் செயல்பட்டு வருகிறது. இது அனைத்து துறைகளும் எவ்வாறு செயல்படுகிறார்கள் என்பது குறித்து இணைந்து பகிர்ந்துகொள்ள ஒரு அடித்தலமாக உள்ளது. 



இதன் சார்பில் ஏ.ஜி.எம்.இ.டி 2016 என்னும் கருத்தரங்கம் நடைபெற்றது. இதில், 270 உறுப்பினர்கள், தேசிய அளவிலான ஆராய்ச்சியாளர்கள், சர்வதேச நிறுவனங்களின் அறிவியலாளர்கள் மற்றும் அரசு நிறுவனங்கள், ஆராய்ச்சி ஆய்வாளர்கள் மற்றும் மாணவர்கள் என பலர் பங்கேற்றனர்.



இக்கருத்தரங்கில் மைக்ரோ வளிமண்டலவியல் மாற்றம் மற்றும் மாறிவரும் காலநிலை குறித்தும், மைக்ரோ வளிமண்டலவியலில் ஏற்படும் மாற்றம், வானிலை மாற்றத்தால் பயிர் மகசூலில் ஏற்படும் மாற்றம், காலநிலை மாற்றத்தால் பயிர்களில் பூச்சி தாக்குதல் உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்பட்டது. 

இதைத்தொடர்ந்து, எதிர்காலத்தில் வேளாண்மை சார்பில் எதிர்கொள்ள வேண்டிய சவால்கள் மற்றும் சமுதாயத்திற்கு பலன் தரக்கூடிய செயல்கள் குறித்து முடிவு செய்யப்பட்டது.

Newsletter

சென்னை - கோவை இடையே மே 31 வரை கோடைகால சிறப்பு ரயில் சேவை; தொழில்துறை வரவேற்பு

கோடை விடுமுறை காலத்தில் சென்னை - கோவை இடையே மே 13 முதல் 31 வரை சிறப்பு ரயில் சேவை இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்...

2026 நீட் தேர்வு ரத்து: மே 3ஆம் தேதி நடைபெற்ற NEET தேர்வு செல்லாது! தேசிய தேர்வு முகமை அறிவிப்பு

வினாத்தாள் கசிந்ததாக எழுந்த புகார்கள் மற்றும் தேர்வின் நம்பகத்தன்மை குறித்த சந்தேகங்களைத் தொடர்ந்து, நாடு முழுவதும் கடந்...

உலக செவிலியர் தினம்: திருப்பூரில் விழிப்புணர்வு பேரணி

திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மெழுகுவர்த்தி ஏந்தி செவிலியர்கள் உறுதிமொழி ஏற்று விழிப்புணர்வு பேரணிய...

திருப்பத்தூர் TVK எம்.எல்.ஏ. சீனிவாச செதுபதி நம்பிக்கை வாக்கெடுப்பில் பங்கேற்க Madras High Court தடை

திருப்பத்தூர் தொகுதியில் இரண்டு இடங்களில் ஒரே பெயர் இருப்பதால் DMK முன்னாள் அமைச்சர் K.R. பெரியகருப்பன் தாக்கல் செய்த மன...

வால்பாறையில் பயங்கர விபத்து: கார் மோதி பெண் படுகாயம்

கோவை மாவட்டம் வால்பாறையில் கட்டுப்பாட்டை இழந்த கார் நடந்து சென்ற பெண் மீது மோதி தூக்கி வீசிய சம்பவம் நடந்துள்ளது. படுகாய...

வால்பாறையில் கட்டுப்பாட்டை இழந்த கார் நடந்து சென்ற பெண் மீது மோதி தூக்கி வீசிய பதைபதைப்பு சம்பவம்

கோவை மாவட்டம் வால்பாறையில் கட்டுப்பாட்டை இழந்த கார் நடந்து சென்ற பெண் மீது மோதி தூக்கி வீசிய சம்பவம் நடந்துள்ளது. சிசிடி...