அண்ணா தொழிற்சங்கம் சார்பில் ஜெ.வுக்கு கண்ணீர் அஞ்சலி

தமிழக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா உடல் நலக்குறைவு காரணமாக கடந்த 5ம் தேதி உயிரிழந்தார். அவரது மறைவைத் தொடர்ந்து நாடு முழுக்க பொதுமக்கள் மற்றும் பல்வேறு கட்சியினர் அஞ்சலி செலுத்தினர். அரசியல் கட்சி தலைவர்கள் பலர் இரங்கல் தெரிவித்தனர். 



இந்த நிலையில், ஜெயலலிதா மறைந்து 16-வது நாளான இன்று கோவை மாவட்ட அண்ணா தொழிற்சங்கத்திற்கு உட்பட்ட ஹோட்டல் மற்றும் பேக்கரி தொழிலாளர்கள் சார்பில் அஞ்சலி செலுத்தப்பட்டது. சிங்காநல்லூரை அடுத்த உப்பிலியபாளையம் பகுதியில் நடைபெற்ற இந்த அஞ்சலி நிகழ்ச்சியில் ஹோட்டல் மற்றும் பேக்கரி தொழிலாளர்கள் நல தலைவர் கோவை ஜெயபால் கலந்து கொண்டு ஜெயலலிதா உருவப்படத்திற்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தினார். மேலும், இந்த நிகழ்வில் பொது மக்கள் மற்றும் அ.இ.அ.தி.மு.க உறுப்பினர்கள் கலந்து கொண்டு முன்னாள் முதலமைச்சருக்கு அஞ்சலி செலுத்தினர்.

Newsletter

செவித்திறன் குறைபாடுடையோருக்கு வேலைவாய்ப்பு: Lakshmi Ring Travellers நிறுவனத்தின் 'நம்ம லாண்டரி' சேவை

கோவையில் Lakshmi Ring Travellers நிறுவனம், செவித்திறன் மற்றும் பேச்சுத்திறன் குறைபாடுடையோருக்காக 'நம்ம லாண்டரி' என்ற சலவ...

மேட்டுப்பாளையம் தொகுதியில் டி.ஆர்.எஸ் சுயேட்சை வேட்பாளராக களமிறக்கம்

மேட்டுப்பாளையம் தொகுதியில் திமுக போட்டியிட வாய்ப்பு மறுத்ததால், கட்சியை விட்டு வெளியேறிய டி.ஆர். சண்முகசுந்தரம் இன்று சு...

மேட்டுப்பாளையம் தொகுதியில் Kavitha Kalyanasundaram வேட்பு மனு தாக்கல்

கோவை வடக்கு மாவட்டம் மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதியில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர் Kavitha Kalyanasundar...

மேட்டுப்பாளையம் தொகுதி அதிருப்திக்குப் பிறகு ராஜினாமா: திமுக T R சண்முகசுந்தரம் தனியாக போட்டி?

குடும்ப சூழ்நிலை மற்றும் பணி சுமை காரணமாக திமுக தலைமை செயற்குழு உறுப்பினர் பதவியிலிருந்தும் கட்சியிலிருந்தும் TR சண்முகச...

கவுண்டம்பாளையம் தொகுதியில் தவெக வேட்பாளர் கனிமொழி வேட்புமனு தாக்கல்

கோவை கவுண்டம்பாளையம் தொகுதியில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் கனிமொழி, சனிக்கிழமை கோட்டாட்சியர் வ...

கோவை வடக்கில் போட்டியிடும் வானதி சீனிவாசன் நெகிழ்ச்சி பதிவு

பா.ஜ.க தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன், கோவை வடக்கு தொகுதியில் போட்டியிட வாய்ப்பளித்த கட்சித் தலைவர்களுக்கு நன்ற...