உக்கடம் பெரிய குளத்தில் மீண்டும் மீண்டும் பரவும் ஆகாயத் தாமரைகள்!

கோவை, உக்கடம் பெரிய குளத்தில் ஆகாயத் தாமரையை பலமுறை கோவை மாநகராட்சி சார்பில் தூர்வாரப்பட்டும், மீண்டும் மீண்டும் ஆகாயத் தாமரை பரவி வருகிறது.



இது குறித்து கோவையை சேர்ந்த தன்னார்வலர் ஓசை சையது கூறுகையில்:

'கோவையில் உள்ள பெரும்பாலான குளங்களில் ஆகாயத் தாமரை பரவி வருகிறது. இதற்கு கோவை மாநகராட்சி பல்வேறு நடவடிக்கைகள் எடுத்தும் வருகின்றனர். பொதுவாக குளங்களில் கலக்கப்படும் கழிவு நீர்களால் ஆகாயத்தாமரை பரவி வருகிறது. உக்கடம் பெரிய குளத்தில் கலக்கப்படும் கழிவு நீரும் இதற்கு காரணம். கழிவு நீர் கலக்கப்படாமல் இருந்தால் ஆகாயத்தாமரை வருவதற்கு வாய்ப்புகள் இல்லை. கோவையில் இந்த வருடம் பருவ மழை இல்லாததும் இதற்கு ஒரு முக்கிய காரணமாகும். மேலும் உக்கடம் பெரிய குளம் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் சீரமைக்கப்படவுள்ளது, இதன்மூலம் குளத்தில் கலக்கப்படும் கழிவு நீரானது சுத்திகரிக்கப்பட்ட பின்னரே குளத்திற்கு விடப்படும். அதன்பின் குளங்களில் ஆகாயத்தாமரை குறைவதற்கு வாய்ப்பு உள்ளது'.

Newsletter

பீடம்பள்ளி ஊராட்சியில் அம்பேத்கர் 136-வது பிறந்தநாள் விழா: திமுக செயலாளர் மரியாதை

கோவை தெற்கு மாவட்டம் சூலூர் தெற்கு ஒன்றியத்தின் பீடம்பள்ளி ஊராட்சியில் அண்ணல் அம்பேத்கர் 136-வது பிறந்தநாள் நிகழ்வில் தி...

சான்றிதழ் பெறாத "ஜனநாயகன்" படம் வெளியீடு – கோவை உள்ளூர் சேனல் உரிமையாளர் கைது

கோவை கருமத்தம்பட்டியில் "ராசி பிரைம் மூவி" சேனல் உரிமையாளர் பழனிச்சாமி (44), மத்திய தணிக்கை சான்றிதழ் பெறாத "ஜனநாயகன்" த...

தவெக தலைவர் விஜய் இன்று கோவை வருகை - திருப்பூர் பெருமாநல்லூரில் தீவிர பிரச்சாரம்

தமிழக சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத்திற்காக தவெக தலைவர் விஜய் இன்று தனி விமானம் மூலம் கோவை வந்து திருப்பூர் பெருமாநல்லூரில்...

தொண்டாமுத்தூரில் N.R.கார்த்திகேயனுக்கு ஆதரவாக தீவிர வாக்கு சேகரிப்பு பிரசாரம்

தொண்டாமுத்தூர் சட்டமன்ற தொகுதியில் N.R.கார்த்திகேயனுக்கு ஆதரவாக திமுக தலைவர்கள் தீவிர வாக்கு சேகரிப்பு பணியில் ஈடுபட்டனர...

“பிரதமரின் உரை எனக்குப் புதிய தெம்பைக் கொடுத்து உள்ளது” – மருத்துவமனையில் இருந்து வானதி சீனிவாசன் நெகிழ்ச்சி

உடல்நலக்குறைவால் கடந்த சில நாட்களாகத் தேர்தல் களத்தில் இருந்து தற்காலிகமாக விலகி சிகிச்சை பெற்று வரும் வானதி சீனிவாசன்,...

விஷு பண்டிகைக்கு கோவையில் இருந்து 5 நாட்களில் 15 டன் காய்கறி,பழங்கள் ஷார்ஜாவுக்கு ஏற்றுமதி

மலையாள புத்தாண்டு விஷு பண்டிகை முன்னிட்டு கோவை விமான நிலையத்திலிருந்து கடந்த 5 நாட்களில் 15 டன் எடை கொண்ட காய்கறிகள் மற்...