புத்தாண்டை வரவேற்று அதிவேகமாக வாகனங்கள் ஓட்டும் இளைஞர்களுக்கு விழிப்புணர்வு வகையில் தண்டனை வழங்க முடிவு



புத்தாண்டு துவக்கத்தின் போது இளைஞர்கள் சாலையில் அதிவேகமாக இருசக்கர வாகனம் மற்றும் கார்களை ஓட்டுவர். இதன் மூலம் அவர்கள் தங்களது மகிழ்ச்சினை வெளிப்படுத்தி புத்தாண்டை வரவேற்பது வழக்கம். ஆனால், அவ்வாறு சாலையில் விதிகளை மீறி வாகனத்தை இயக்கும் போதும் ஒவ்வொரு ஆண்டு துவக்கத்திலும் பல நூறு விபத்துகள் ஏற்பட்டு வருகிறது.

இதனை கருத்தில்கொண்டு கோவை மாநகர காவல் துறையின் சார்பில் வரும் புத்தாண்டிற்காக ஒரு திட்டம் துவங்கப்பட்டுள்ளது. அதில், புத்தாண்டை முன்னிட்டு அதிவேகத்தில் வாகனத்தை இயக்குபவர்கள் கைது செய்யப்படுவதுடன், ஆங்காங்கே அமைக்கப்பட்டுள்ள தற்காலிக முகாமில் அமரவைக்கப்படுவர்.

பின், அவர்களுக்கு தண்டனை வழங்குவதுடன் புதுவிதமாக இதுகுறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நிகழ்ச்சிகள் நடத்தப்பட உள்ளது. இந்த நிகழ்ச்சியில் பங்குபெற ஆர்வமுள்ள மற்றும் காவல் துறையுடன் இணைந்து செயல்பட தன்னார்வலர்கள் மற்றும் தொண்டு நிறுவனங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இதில் ஆர்வமுள்ளவர்கள், 94981 76444 என்ற தொலைபேசி எண்ணில் கோவை மாநகர தெற்கு காவல் துணை ஆணையர் அனிதா-வை தொடர்புகொண்டு தகவல் பெறலாம்.

Newsletter

சூலூர்: “சொந்தக் குடும்பத்தினரையே சந்திப்பதில்லை; இதில் எங்களை எப்படி சந்திப்பார் என்று நம்புவது”- தவெக வெட்பாளரிடம் பெண்கள் சரமாரி கேள்வி.

சூலூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கண்ணம்பாளையம் வாரச்சந்தையில், தவெக வேட்பாளர் என்.எம். சுகுமார் பிரச்சாரத்தின் போது, விஜ...

தாராபுரம்: “கொங்கு மண்டலம் புறக்கணிப்பு; 5 ஆண்டுகளாக திராவிட மாடல் ஆட்சியில் ஒரு பிரச்சனைக்கும் தீர்வு இல்லை” – அர்ஜுன் சம்பத் குற்றச்சாட்டு

தாராபுரம் சட்டமன்ற தொகுதியில் அதிமுக வேட்பாளர் சத்தியபாமாவுக்கு ஆதரவாக இந்து மக்கள் கட்சி மாநில தலைவர் அர்ஜுன் சம்பத் பி...

கோவை: மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான தபால் வாக்கு பதிவு பணிகள் தொடக்கம்

கோவையில் உள்ள 10 சட்டமன்ற தொகுதிகளில், இந்த பணிக்காக 160-க்கும் மேற்பட்ட குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், 9000-க்கும...

கோவையில் மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான தபால் வாக்குப் பதிவு பணிகள் தொடக்கம்

கோவையில் தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான தபால் வாக்குப் பதிவு பணிகள் இன்று...

சிங்காநல்லூர் தொகுதியில் MGR வேடத்தில் வாக்கு சேகரித்த AIADMK வேட்பாளர் கே ஆர். ஜெயராம்

சிங்காநல்லூர் தொகுதி AIADMK வேட்பாளர் K R Jayaram MGR வேடமனிந்து நந்தா நகர், திருக்குமரன் நகர் உள்ளிட்ட பகுதிகளில் வீதி...

செப்டம்பர் வரை பருத்தி இறக்குமதி வரி ரத்து செய்ய மத்திய அரசுக்கு ஜவுளி துறையினர் கோரிக்கை

பருத்தி விலை தொடர்ந்து உயர்ந்து வரும் சூழலில், தமிழக ஜவுளி தொழில்துறை நெருக்கடியை எதிர்கொண்டுள்ளது. விவசாயிகளுக்கு பாதிப...