வன விலங்குகள் கணக்கெடுப்பிற்காக வால்பாறை வனப்குதிகளில் 90 கேமராக்கள் பொறுத்தபட்டுள்ளது

வால்பாறை ஆனைமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட வால்பாறை வனச்சரக பகுதிகளில் புலிகள் கணக்கெடுப்பிற்காக கேமரா பொறுத்தப்பட்டது. கோவை மாவட்ட வன அலுவலர் சுப்பையா உத்தரவின் பேரில் வால்பாறை வனசாரக பகுதிகளில் 90 கேமராக்கள் 45 இடங்களில் ஒன்றுக்கொன்று எதிரெதிராக பொறுத்தப்பட்டது. 



இது சிறுத்தை, புலி மற்றும் பல்வேறு வன விலங்குகள் குறித்தும், கேரளாவில் இருந்து தமிழக எல்லைப்பகுதி வனத்திற்கு மாவோயிஸ்டுகள் ஊடுருவுவதையும் மற்றும் மர்ம நபர்கள் ஊடுருவுவதை குறித்தும் கண்காணிப்பதற்காக பொறுத்தப்பட்டுள்ளன. இதனை வனச்சரக அலுவலர் சந்திரன், ஷெரிஃப், சக்திவேல் மற்றும் வேட்டை தடுப்பு காவலர்கள் ஆகியோர்கள் வனப்பகுதிக்குள் கேமராக்களை பொறுத்தினர்.

Newsletter

கோவையில் 16 மையங்களில் இன்று நீட் தேர்வு: 7,181 பேர் பங்கேற்பு

கோவை மாவட்டத்தில் இன்று நடைபெறும் நீட் (NEET) நுழைவுத் தேர்வில், 16 மையங்களில் 298 அரசு பள்ளி மாணவர்கள் உட்பட மொத்தம் 7,...

140க்கு மேல் இல்லை, எங்கள் கணக்குப்படி 200 தொகுதிகளுக்கு மேல் வெற்றி உறுதி – கோவையில் செல்வப்பெருந்தகை

கோவை விமான நிலையத்தில் பேசிய காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை, கருத்துக்கணிப்புகள் மக்கள் மனநிலையை மாற்ற முடியாது...

கட்டாஞ்சிமலை: குட்டையில் காருடன் மூழ்கி இளைஞர் உயிரிழப்பு

கட்டாஞ்சிமலையில் இருந்து தாயனூர் செல்லும் சாலையில் குட்டையில் காருடன் மூழ்கி 25 வயது இளைஞர் உயிரிழந்த சம்பவம் குறித்து ப...

ரயில்வேயில் பணியிடங்கள் குறைப்பு: கோவையில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

இந்திய ரயில்வே துறையில் பணியாளர் குறைப்பை கண்டித்து, கோவை ரயில் நிலையம் முன்பு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பா...

கோவையில் இன்று மாலை காவல்துறை கொடி அணிவகுப்பு - போக்குவரத்து மாற்றம் அறிவிப்பு

தமிழக சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கையை முன்னிட்டு, கோவை மாநகர காவல்துறை இன்று (02.05.2026) மாலை 4.00 மணி முதல் 5.30 ம...

SRIT-ன் கண்டுபிடிப்பு நடைமுறை தேசிய அளவிலான காபி டேபிள் புத்தகத்தில் இடம்பெற்றது

கோயம்புத்தூரில் உள்ள Sri Ramakrishna Institute of Technology-ன் கல்வி கண்டுபிடிப்பு நடைமுறை "The Higher Education Playbo...