சிறப்பு பிரிவில் விவசாய விண்ணப்பங்கள் பதிவு செய்வது பற்றிய அறிவிப்பு!

தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம், கோவை மின்பகிர்மான வடக்கு, கு.வடமதுரை கோட்டத்தில் சாதாரண வரிசை திட்டம் மற்றும் சுயநிதி திட்டத்தில் விவசாய விண்ணப்பங்கள் பதிவு செய்யப்பட்டு வருகிறது. தற்போது 350 விண்ணப்பங்கள் முன்னுரிமை திட்டத்தில் தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர், ஊனமுற்றோர், விதவை மற்றும் ஓய்வுபெற்ற இராணுவத்தினருக்கு வழங்கப்பட இருக்கிறது. இவற்றில் ஓய்வுபெற்ற இராணுவத்தினர் மற்றும் பணியில் உள்ள இராணுவத்தினர்கள் அவர்களுடைய அலுவலகத்தில் வாயிலாக முறையாக சென்னை SE/RE&I(D) பரிந்துரைக்கப்பட வேண்டும். தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர், ஊனமுற்றோர் மற்றும் விதவை சிறப்பு முன்னுரிமை விண்ணப்பதாரர்கள் கு.வடமதுரை கோட்ட அலுவலகத்தில் படிவம்-2யை பெற்றும் சிறப்பு முன்னுரிமைக்கான ஆவணங்களுடன் மேற்பார்வைபொறியாளர் அலுவலகத்தில் பதிவு செய்யும் பட்சத்தில் தங்களது விவசாய விண்ணப்பம் சிறப்பு முன்னுரிமை திட்டத்தில் விவசாய மின்னிணைப்பு வழங்க ஆவணம் செய்யப்படும். 
எனவே, விண்ணப்பதாரர்கள் தங்களது சிறப்பு பிரிவினருக்கான உரிய ஆவணங்களை சமர்ப்பித்து பயன்பெற்றுக் கொள்ளலாம் எனக் கேட்டுக்கொள்ளப்படுகிறது. 

Newsletter

வேட்புமனு தாக்கல் செய்த 2 நாட்களில் 110 வழக்கு: தேர்தல் ஆணையத்திடம் K. Surya புகார்

கோவை தொண்டாமுத்தூர் சட்டமன்றத் தொகுதியில் சுயேச்சை வேட்பாளராக போட்டியிடும் இந்து மக்கள் கட்சி மாநில இளைஞரணி பொதுச்செயலாள...

கோவையிலிருந்து தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலிக்கு வாரத்தில் 6 நாட்கள் ரயில் சேவை

தென் ரயில்வே கோவையிலிருந்து தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலிக்கு வாரத்தில் 6 நாட்கள் ரயில் சேவையை அறிவித்துள்ளது. திருந...

செவித்திறன் குறைபாடுடையோருக்கு வேலைவாய்ப்பு: Lakshmi Ring Travellers நிறுவனத்தின் 'நம்ம லாண்டரி' சேவை

கோவையில் Lakshmi Ring Travellers நிறுவனம், செவித்திறன் மற்றும் பேச்சுத்திறன் குறைபாடுடையோருக்காக 'நம்ம லாண்டரி' என்ற சலவ...

மேட்டுப்பாளையம் தொகுதியில் டி.ஆர்.எஸ் சுயேட்சை வேட்பாளராக களமிறக்கம்

மேட்டுப்பாளையம் தொகுதியில் திமுக போட்டியிட வாய்ப்பு மறுத்ததால், கட்சியை விட்டு வெளியேறிய டி.ஆர். சண்முகசுந்தரம் இன்று சு...

மேட்டுப்பாளையம் தொகுதியில் Kavitha Kalyanasundaram வேட்பு மனு தாக்கல்

கோவை வடக்கு மாவட்டம் மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதியில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர் Kavitha Kalyanasundar...

மேட்டுப்பாளையம் தொகுதி அதிருப்திக்குப் பிறகு ராஜினாமா: திமுக T R சண்முகசுந்தரம் தனியாக போட்டி?

குடும்ப சூழ்நிலை மற்றும் பணி சுமை காரணமாக திமுக தலைமை செயற்குழு உறுப்பினர் பதவியிலிருந்தும் கட்சியிலிருந்தும் TR சண்முகச...