சாதனை படைத்த மாற்றுத்திறனாளிகளுக்கு மரியாதை செலுத்தும் விழா!


கோவையை சேர்ந்த ஊன்றுகோல் அறக்கட்டளை சார்பில் விளையாட்டு உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் சாதனை படைத்த மாற்றுத்திறனாளிகளுக்கு விருது வழங்கும் நிகழ்ச்சி கோவை திவ்யோதயா ஹாலில் நடைபெற்றது. 



இது குறித்து ஊன்றுகோல் அறக்கட்டளையின் நிறுவனர் கருணாகரன் கூறுகையில், 'இரண்டு வருடத்திற்கு முன்பு தொடங்கிய எங்கள் அமைப்புக்கு பல்வேறு தன்னார்வலர்களும் சமூக  அமைப்புகளும் உதவி வருகின்றன. மாற்றுத்திறனாளிகள் தினமான இன்று பல்வேறு  துறைகளில் சாதனை படைத்த மாற்றுத்திறனாளகளுக்கு விருதுகள் வழங்கி கௌரவித்து உள்ளோம் . மேலும் அவர்களுக்கான வேலைவாய்ப்பையும் இலவச திருமண பதிவையும் செய்து கொடுத்துள்ளோம்' என்றார். 



இவ்விழாவில் ஆசிரம்பள்ளி தாளாளர், குருஜி சிவக்குமார், ஈர நெஞ்சம் மகேந்திரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவையில் டாஸ்மாக் பார் அருகே டிரான்ஸ்பார்மர் வெடித்ததில் 3 பேருக்கு தீக்காயம்

கோவை கண்ணப்பநகரில் டாஸ்மாக் பார் அருகே இருந்த டிரான்ஸ்பார்மர் திடீரென வெடித்து தீப்பற்றிய விபத்தில், மூவருக்கு தீக்காயம்...

வாக்கு எண்ணிக்கை மையத்தில் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் - கட்சியினருக்கு கோவை ஆட்சியர் எடுத்துரைப்பு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாக்கு எண்ணிக்கை நாளில் வேட்பாளர்கள் மற்றும் முகவர்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குற...

போர் பதற்றத்தால் வளைகுடா நாடுகளை தவிர்த்து சிங்கப்பூர், மலேசியாவுக்கு படையெடுக்கும் கோவை மக்கள்

கோடைகால விடுமுறையையொட்டி கோவை விமான நிலையத்தில் பயணிகள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஈரான்-இஸ்ரேல் போர் பதற்...

அண்ணாமலைக்கு ராஜ்யசபா எம்பி பதவி? – “நிச்சயம் வழங்கப்படும்”- கோவையில் எல். முருகன் உறுதி!

திமுக அரசின் மீது மக்களிடம் உள்ள கோபம், அதிருப்தி மற்றும் எதிர்ப்பு உணர்வுகள் மே 4-ஆம் தேதி தேர்தல் முடிவுகளில் தெளிவாக...

கோவை பேரூர் கோயில் தேரின் வெள்ளி பொருட்கள் திருட்டு: அறநிலையத் துறை ஊழியருக்கு 3 ஆண்டு சிறை

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோயில் தேரில் வெள்ளிப் பொருட்கள் திருடப்பட்ட வழக்கில், இந்து சமய அறநிலையத் துறை ஊழியர் ஆனந்தனுக்...

தொண்டாமுத்தூர் ரவி துக்கம் அனுசரித்து நிதியுதவி வழங்கினார்

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி, கோவைபுதூர் பகுதியில் கழக நிர்வாகிகளின் இல்ல துக்க நிகழ்விற்கு நேரில்...