எஸ்என்ஆர் கல்லூரி என்எஸ்எஸ் மாணவர்கள் சார்பில் உலக எய்ட்ஸ் தினம் கடைபிடிப்பு


கோவை, நவஇந்தியா அருகே அமைந்துள்ள எஸ்என்ஆர் கலைக் கல்லூரியின் சார்பில் உலக எய்ட்ஸ் தினம் அனுசரிக்கப்பட்டது. இதில், அக்கல்லூரி என்எஸ்எஸ் மாணவர்கள் அப்பகுதியில் உள்ள போக்குவரத்து சாலை சிக்னலில் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்களிடம் துண்டுபிரசுரம் மற்றும் எய்ட்ஸ்-க்கான சின்னங்கள் கொண்ட ரிப்பன் உள்ளிட்டவற்றை வழங்கி எய்ட்ஸ் தடுப்பு குறித்த விழிப்புணர்வினை ஏற்படுத்தினர்.



இந்நிகழ்வில், எஸ்என்ஆர் கலைக் கல்லூரியின் முதல்வர் கருணாகரன், மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாடு அலுவலர் கோபாலசாமி, தேசிய மாணவர் படை அலுவலர் பிரகதீஸ்வரன் மற்றும் விஷ்னுதரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.



காவல் துறையினர் உதவியுடன் நடைபெற்ற இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் சுமார் 400-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர்.



Newsletter

மின்சார சலுகை உள்ளிட்ட வாக்குறுதிகளை விரைந்து நிறைவேற்ற தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு கோரிக்கை

தமிழ்நாடு நெசவாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு, தேர்தல் காலத்தில் தமிழக வெற்றி கழகம் அளித்த மின்சார சலுகை, ஆயுள் காப்பீடு...

மின்சார சலுகை உள்ளிட்ட வாக்குறுதிகளை விரைந்து நிறைவேற்ற தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு கோரிக்கை

தமிழ்நாடு நெசவாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு, தேர்தல் காலத்தில் தமிழக வெற்றி கழகம் அளித்த மின்சார சலுகை, ஆயுள் காப்பீடு...

பம்ப்செட் ஜிஎஸ்டி வரி 5 சதவீதமாக குறைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் - பம்ப் உற்பத்தியாளர்கள் கோரிக்கை

கோவையில் பம்ப் உற்பத்தியாளர்கள் சங்கம், மோட்டார் பம்ப்செட் பொருட்களுக்கான ஜிஎஸ்டி வரியை 18 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமா...

அரசாணை இருந்தும் தலைவர்களின் புகைப்படங்களை  புறக்கணிப்பதா? - மறுமலர்ச்சி மக்கள் இயக்கம் சார்பில் மனு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா மற்றும் டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் ஆகியோரின் புகைப்படங்...

கவுண்டம்பாளையம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினராக கனிமொழி சந்தோஷ் பதவியேற்பு

தமிழக சட்டப்பேரவையின் 17-வது கூட்டத்தொடரில் கோவை மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் தவெக சார்பில் வெற்றி பெற்ற கனிமொழி...

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புதிய முதல்வர் விஜய் புகைப்படங்கள் நிறுவப்பட்டன

தமிழகத்தின் 13வது முதல்வராக பொறுப்பேற்ற விஜய், கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பழைய புகைப்படங்கள் அகற்றப்பட்டு புதிய ம...