வால்பாறை வனப்பகுதியில் இறந்துகிடந்த பெண் சிறுத்தை குறித்து வன அதிகாரிகள் ஆய்வு


வால்பாறைக்கு உட்பட்ட கீழ் பறனை என்னும் எஸ்டேட் பகுதியில் தேயிலைத் தொழிலாளர்கள் தேயிலை சேகரிக்கும பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அப்பகுதியில் சிறுத்தை ஒன்று உயிரிழந்து கிடந்துள்ளது.



இதுகுறித்து, வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து மாவட்ட வன அலுவலர் சக்திவேல் தலைமையில் வன அதிகாரி சந்திரன் மற்றும் கால்நடை மருத்துவர்கள் அப்பகுதிக்கு சென்று இறந்துகிடந்த சிறுத்தையினை ஆய்வு செய்து பிரேதப் பரிசோதனையில் ஈடுபட்டுள்ளனர்.





இதுகுறித்து, மாவட்ட வன அலுவலர் சக்திவேல் கூறியதாவது:-

கீழ் பறனை பகுதியில் தற்போது சிறுத்தை உயிரிழந்திருப்பது சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் உள்ளது. இதுகுறித்து முழுமையான விசாரணை நடைபெற்று வருகிறது. அப்பகுதி மக்களிடமும், தேயிலைத் தொழிலாளர்களிடமும் தற்போது விசாரணை நடைபெற்று வருகிறது. சிறுத்தை இறந்து ஒரு வாரம் கடந்திருக்கும். கால்நடை மருத்துவர்கள் பிரேதப் பரிசோதனையில் ஈடுபட்டுள்ளனர். இதில் ஒரு பெண் சிறுத்தை, சுமார் 2 வயது மதிக்கத்தக்கது'' என்றார்.

Newsletter

கோவையில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களுக்கு இந்து மக்கள் கட்சி தீவிர பிரச்சாரம்

கோவையில் தொண்டாமுத்தூர், தெற்கு, வடக்கு தொகுதிகளில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களுக்கு இந்து மக்கள் கட்சியின் மாநில ப...

பீடம்பள்ளி ஊராட்சியில் அம்பேத்கர் 136-வது பிறந்தநாள் விழா: திமுக செயலாளர் மரியாதை

கோவை தெற்கு மாவட்டம் சூலூர் தெற்கு ஒன்றியத்தின் பீடம்பள்ளி ஊராட்சியில் அண்ணல் அம்பேத்கர் 136-வது பிறந்தநாள் நிகழ்வில் தி...

சான்றிதழ் பெறாத "ஜனநாயகன்" படம் வெளியீடு – கோவை உள்ளூர் சேனல் உரிமையாளர் கைது

கோவை கருமத்தம்பட்டியில் "ராசி பிரைம் மூவி" சேனல் உரிமையாளர் பழனிச்சாமி (44), மத்திய தணிக்கை சான்றிதழ் பெறாத "ஜனநாயகன்" த...

தவெக தலைவர் விஜய் இன்று கோவை வருகை - திருப்பூர் பெருமாநல்லூரில் தீவிர பிரச்சாரம்

தமிழக சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத்திற்காக தவெக தலைவர் விஜய் இன்று தனி விமானம் மூலம் கோவை வந்து திருப்பூர் பெருமாநல்லூரில்...

தொண்டாமுத்தூரில் N.R.கார்த்திகேயனுக்கு ஆதரவாக தீவிர வாக்கு சேகரிப்பு பிரசாரம்

தொண்டாமுத்தூர் சட்டமன்ற தொகுதியில் N.R.கார்த்திகேயனுக்கு ஆதரவாக திமுக தலைவர்கள் தீவிர வாக்கு சேகரிப்பு பணியில் ஈடுபட்டனர...

“பிரதமரின் உரை எனக்குப் புதிய தெம்பைக் கொடுத்து உள்ளது” – மருத்துவமனையில் இருந்து வானதி சீனிவாசன் நெகிழ்ச்சி

உடல்நலக்குறைவால் கடந்த சில நாட்களாகத் தேர்தல் களத்தில் இருந்து தற்காலிகமாக விலகி சிகிச்சை பெற்று வரும் வானதி சீனிவாசன்,...