பீஸ் (அமைதி) அறக்கட்டளைக்கு வாகனம் வழங்கிய ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன்


ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் சார்பில் கோவை மாவட்டத்தில் சிறப்பாக செயல்பட்டு வரும் பீஸ் (அமைதி) அறக்கட்டளைக்கு வாகனம் (வேன்) தானமாக வழங்கப்பட்டது.



பீஸ் (அமைதி) அறக்கட்டளையில் கைவிடப்பட்ட குழந்தைகள் 135 பேர், முதியவர்கள் 60 பேர், மாற்றுத்திறனாளிகள் 21 பேர், மூளைவளர்ச்சி குறைபாடுகள் உடையவர் 36 பேர் என மொத்தம் 333 பேர் உள்ளனர். கோவை மாவட்டத்தில் இந்த அறக்கட்டளை சிறப்பான அறக்கட்டளை என்று கடந்த 2015-ஆம் ஆண்டு விருது வழங்கப்பட்டது.



இதனிடையே, கடந்த 23ம் தேதியன்று ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் தெற்கு மண்டல பொதுமேலாளர் சந்திப் வேன் ஒன்றினை வழங்கினார். இந்நிகழ்வின் போது மண்டல முதன்மை  மேலாளர் பென்னி சி.தாமஸ் உடனிருந்தார்.

Newsletter

மேட்டுப்பாளையம் தொகுதியில் கவிதா கல்யாணசுந்தரத்திற்கு ஆதரவாக காரமடையில் தீவிர வாக்கு சேகரிப்பு

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி தலைமையில் மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் கவிதா கல்யாணசுந்த...

ஆனைகட்டியில் மலைவாழ் மக்களிடம் பிரச்சாரம் மேற்கொண்ட அதிமுக வேட்பாளர் அருண்குமார்

கோவை ஆனைகட்டி பகுதியில் மலைவாழ் மக்கள் மத்தியில் அதிமுக வேட்பாளர் பி.ஆர்.ஜி.அருண்குமார் தனது தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொ...

கோவை கடைவீதி போலீசாரின் அதிரடி சோதனை: மெத்தாம்பெட்டமைன் விற்பனை செய்த 3 பேர் கைது

கோவை கடைவீதி போலீசார் தெற்கு உக்கடத்தில் ரோந்து பணியின்போது சந்தேகத்தின் அடிப்படையில் 3 பேரை சோதனை செய்தனர். அவர்களிடம்...

தமிழ்ப் புத்தாண்டு: மருதமலை கோயிலுக்கு காா் தடை; பேருந்து சேவை அனுமதி

தமிழ்ப் புத்தாண்டு தினமான ஏப்ரல் 14ல் கோவை மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு நான்கு சக்கர வாகனங்களில் செல்ல தடை விதி...

வால்பாறை சட்டமன்றத் தொகுதியில் திமுக வேட்பாளர் சுதாகர் வேட்பு மனு தாக்கல்

வால்பாறை சட்டமன்றத் தொகுதியில் திமுக சார்பில் குட்டி என்ற சுதாகர் ஏப்ரல் 7ஆம் தேதி வேட்பு மனுவை தாக்கல் செய்தார். ஆனைமலை...

சிங்காநல்லூரில் AIADMK வேட்பாளர் K.R. ஜெயராமன் வேட்புமனு தாக்கல்

சிங்காநல்லூர் தொகுதியில் AIADMK வேட்பாளர் K.R. ஜெயராமன் இன்று வேட்புமனு தாக்கல் செய்தார். தேர்தல் பணிமனை திறப்பு விழாவுக...