மகளின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக தாய் புகார்- மறுபிரேத பரிசோதனைக்கு ஆர்.டி.ஓ மற்றும் சட்ட மருத்துவத்துறை தலைவர் முடிவு


கோவையில் கடந்த இரண்டு மாதங்ளுக்கு முன்பு சுகுணாதேவி என்ற 7 மாத நிறைமாத கர்ப்பிணி பெண் உடல் நலக் குறைவின் காரணமாக உயிரிழந்து, நஞ்சுண்டாபுரம் சுடுகாட்டில் அவரது உடல் தகனம் செய்யப்பட்டது.

இந்நிலையில், தனது மகளின் இறப்பில் சந்தேகம் இருப்பதாகக் கூறி அம்சவேணி என்பவர் கடந்த மாதம் 26-ம் தேதி ராமநாதபுரம் காவல்நிலைத்தில் புகார் அளித்திருந்தார்.

இதனைத்தொடர்ந்து, ஆர்.டி.ஓ மதுராந்தகி மற்றும் சட்டம் சார்ந்த மருத்துவத்துறை தலைவர் மருத்துவர் ஜெய்சிங் தலைமையில் சுகுணாதேவியின் உடல் மறுபிரேதப் பரிசோதனை செய்ய முடிவு செய்யப்பட்டது.



அதன்படி இன்று நஞ்சுண்டாபுர சுடுகாட்டில் தகனம் செய்யப்பட்ட சுகுணாதேவியின் உடலை தோண்டும் பணி நடைபெற்று வருகிறது. பின்னர், அந்த உடல் கோவை அரசு மருத்துவமனையில் மறுபிரேத பரிசோதனை செய்ய உள்ளனர்.

Newsletter

கோவை - ஷார்ஜா இடையே 16 நாட்களில் 5000 பேர் பயணம், 50 டன் சரக்குகள் ஏற்றுமதி

மார்ச் மாதத்தில் கோவை-ஷார்ஜா இடையே 16 நாட்களில் ஏர் அரேபியா நிறுவனம் சார்பில் விமான சேவைகள் வழங்கப்பட்டன. 4,880 பேர் பயண...

வேட்புமனு தாக்கல் செய்த 2 நாட்களில் 110 வழக்கு: தேர்தல் ஆணையத்திடம் K. Surya புகார்

கோவை தொண்டாமுத்தூர் சட்டமன்றத் தொகுதியில் சுயேச்சை வேட்பாளராக போட்டியிடும் இந்து மக்கள் கட்சி மாநில இளைஞரணி பொதுச்செயலாள...

கோவையிலிருந்து தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலிக்கு வாரத்தில் 6 நாட்கள் ரயில் சேவை

தென் ரயில்வே கோவையிலிருந்து தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலிக்கு வாரத்தில் 6 நாட்கள் ரயில் சேவையை அறிவித்துள்ளது. திருந...

செவித்திறன் குறைபாடுடையோருக்கு வேலைவாய்ப்பு: Lakshmi Ring Travellers நிறுவனத்தின் 'நம்ம லாண்டரி' சேவை

கோவையில் Lakshmi Ring Travellers நிறுவனம், செவித்திறன் மற்றும் பேச்சுத்திறன் குறைபாடுடையோருக்காக 'நம்ம லாண்டரி' என்ற சலவ...

மேட்டுப்பாளையம் தொகுதியில் டி.ஆர்.எஸ் சுயேட்சை வேட்பாளராக களமிறக்கம்

மேட்டுப்பாளையம் தொகுதியில் திமுக போட்டியிட வாய்ப்பு மறுத்ததால், கட்சியை விட்டு வெளியேறிய டி.ஆர். சண்முகசுந்தரம் இன்று சு...

மேட்டுப்பாளையம் தொகுதியில் Kavitha Kalyanasundaram வேட்பு மனு தாக்கல்

கோவை வடக்கு மாவட்டம் மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதியில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர் Kavitha Kalyanasundar...