கடைமடை விவசாயிகளுக்கு தண்ணீர் வருவதில்லை என பொதுப்பணித்துறை அலுவலகத்தை விவசாயிகள் முற்றுகை


பொள்ளாச்சியை அடுத்த சர்கார்பதி பகுதியில் உள்ள ஆழியார் பாசனத்துக்குட்பட்ட வேட்டைகாரன்புதூர் கால்வாய் மற்றும் பரம்பிகுளம் பாசனத்துக்குட்பட்ட சேத்துமடை கால்வாய்கள் கழிவு மற்றும் ஆகாயத் தாமரைகளால் நிறைந்து காணப்படுகிறது.

இதனால், அப்பகுதியில் விவசாயத்திற்கு தண்ணீர் கிடைப்பதில்லை எனக் கூறி விவசாயிகள் தொடர்ந்து புகார் அளித்து வந்தனர்.



இந்நிலையில், வேட்டைகாரன்புதூர் கால்வாய் மற்றும் சேத்துமடை கால்வாய் சுத்தம் செய்யப்படாததால் கடைமடை விவசாயிகளுக்கு தண்ணீர் வருவதில்லை எனும் குற்றச்சாட்டை முன்னிருத்தி வேட்டைகாரன்புதூர் பொதுப்பணித்துறை அலுவலகத்தை 500க்கும் மேற்பட்ட விவசாயிகள் முற்றுகையிட்டு தர்ணாவில் ஈடுபட்டனர்.



Newsletter

சாதனைகளை கூறி வெற்றி பெறுவேன்; யாரையும் குறைத்து மதிப்பிடவில்லை - செந்தில் பாலாஜி

கோவை தெற்கு தொகுதியில் DMK வேட்பாளர் செந்தில் பாலாஜி தேர்தல் பணி குழு அலுவலகத்தை காந்திபுரத்தில் திறந்து வைத்தார். எதிரண...

கோவையை உலகத் தர நகரமாக மாற்ற கருத்தரங்கம்

கோவை நவஇந்தியாவில் ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் “கோயம்புத்தூரை உலகத் தர நகரமாக மாற்றுவோம்” கருத்தரங...

மகாவீர் ஜெயந்தி: மார்ச் 31ல் இறைச்சி விற்பனைக்கு தடை - கோயம்புத்தூர் மாநகராட்சி அறிவிப்பு

மகாவீர் ஜெயந்தி விழாவையொட்டி மார்ச் 31, 2026 அன்று கோயம்புத்தூர் மாநகராட்சி பகுதியில் அனைத்து விதமான இறைச்சி விற்பனை மற்...

கவுண்டம்பாளையம் தொகுதியில் NTK வேட்பாளர் கலாமணி ஜெகநாதன் வேட்புமனு தாக்கல்

கோவை கவுண்டம்பாளையம் சட்டமன்றத் தொகுதியில் நாம் தமிழர் கட்சி வேட்பாளராக கலாமணி ஜெகநாதன் இன்று வேட்புமனுவை தாக்கல் செய்தா...

பார்க் தொழிற்பக் கல்லூரியில் உலக தண்ணீர் மற்றும் வனங்கள் தினம் கொண்டாடப்பட்டது

கோவை கருமத்தம்பட்டியில் உள்ள பார்க் தொழிற்பக் கல்லூரியில் உலக தண்ணீர் தினம் மற்றும் உலக வனங்கள் தினம் மார்ச் 28 அன்று கொ...

அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. மனைவி கலைச்செல்வி நாம் தமிழர் கட்சியில் இணைவு

வால்பாறை தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ. அமுல் கந்தசாமியின் மனைவி கலைச்செல்வி, அதிமுக சார்பில் சட்டப் பேரவை தேர்தலில் போட்டிய...