மரங்களைப் பாதுகாக்க லிட்டில் மில்லினம் பள்ளியின் மழலையர்கள் விழிப்புணர்வு பேரணி

லிட்டில் மில்லினம் பள்ளி மற்றும் ஓசை தன்னார்வ அமைப்பு இணைந்து மரங்களை பாதுகாக்கும் நோக்கில் விழிப்புணர்வு பேரணி நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டது.

அதன்படி வெள்ளியன்று (இன்று) காலை 10 மணியளவில் கோவை மாவட்ட மேட்டுப்பாளையம் சாலையில் பேரணி நடைபெற்றது. இதில், லிட்டில் மில்லினம் பள்ளியில் பயிலும் 1.5 வயது முதல் 4 வயது வரை உள்ள மாணவ, மாணவிகள் மரம் போன்ற வேடம் அணிந்து, மரத்தினை பாதுகாக்க வேண்டும் என்ற விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கையில் ஏந்தியவாரு பேரணியாக சென்றனர்.



ஓசை அமைப்பின் சையது மற்றும் ஜவகர் சுப்பிரமணியம் ஆகியோர் கொடி அசைத்து இப்பேரணியை துவக்கி வைத்தனர். இதில், சுமார் 30 குழந்தைகள் உட்பட அவர்களது பெற்றோர்களும் பங்கேற்றனர்.



Newsletter

பூண்டி வெள்ளியங்கிரி ஆண்டவர் கோயில் பங்குனி உத்திரம் திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்

Coimbatore மாவட்டம் பூண்டியில் உள்ள வெள்ளியங்கிரி ஆண்டவர் கோயிலில் பங்குனி உத்திரம் திருத்தேரோட்ட திருவிழா கொடியேற்றத்து...

தாராபுரம் தொகுதியில் அதிமுக வேட்பாளராக முன்னாள் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் அறிவிப்பு

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் தொகுதியில் அதிமுக வேட்பாளராக மாவட்ட கழக இணைச் செயலாளரும் முன்னாள் ஊராட்சி ஒன்றிய குழு தலைவ...

கண்ணம்பாளையம் குளத்தில் மீன் பிடிக்கச் சென்ற இரு மாணவர்கள் மூழ்கி உயிரிழப்பு

கோவை மாவட்டம் சூலூரை அடுத்த கண்ணம்பாளையத்தில் குளத்தில் மீன் பிடிக்கச் சென்ற இரு ஆறாம் வகுப்பு மாணவர்கள் மூழ்கி உயிரிழந்...

Ponraj மீது தவெக மகளிர் அணி புகார் - உடனடி கைது வலியுறுத்தல்

Coimbatore: அரசியல் விமர்சகர் Ponraj தமிழக வெற்றி கழகத்தின் பெண் நிர்வாகிகள் மீது சர்ச்சைக்குரிய கருத்துக்கள் தெரிவித்தத...

உடுமலை தொகுதியில் அதிமுக வேட்பாளராக கே ராதாகிருஷ்ணன் அறிவிப்பு

திருப்பூர் மாவட்டம் உடுமலை சட்டமன்றத் தொகுதியில் அதிமுக வேட்பாளராக முன்னாள் அமைச்சர் உடுமலை கே ராதாகிருஷ்ணன் போட்டியிடுவ...

பேரூர் பட்டீஸ்வரர் கோவில் தேரின் உறுதித்தன்மை சோதனைக்கு இன்று ஓட்டம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவில் தேரின் உறுதித்தன்மை குறித்து பொதுப்பணித்துறை சந்தேகம் தெரிவித்ததை அடுத்து, ஹிந்து அமைப்பி...