சில்லரை தட்டுப்பாட்டால் கைகலப்பு வாலிபர் கைது

கோவை போத்தனூர் பகுதியை சேர்ந்தவர் முகம்மது (28). வெள்ளலூர் பகுதியில் உள்ள ஒரு சூப்பர் மார்க்கெட்டில் மேலாளராக பணியாற்றி வருகிறார். நேற்று மாலை இவரது கடைக்கு நாகராஜ் (30) என்பவர் வந்தார். பொருட்களை வாங்கிய பின் ரூ.500 முகம்மதுவிடம் கொடுத்தார். சில்லரை இல்லை என்று முகம்மது கூறவே, நாகராஜ் அவரிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். 

மேலும், முகம்மதுவை தகாத வார்த்தையில் பேசி தாக்கியதாக தெரிகிறது. இதை தொடர்ந்து முகம்மது போத்தனூர் போலீசாரிடம் புகார் அளித்ததன் பேரில் , வழக்கு பதிந்த போலீசார் நாகராஜை கைது செய்து சிறையிலடைத்தனர்.

Newsletter

பூண்டி வெள்ளியங்கிரி ஆண்டவர் கோயில் பங்குனி உத்திரம் திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்

Coimbatore மாவட்டம் பூண்டியில் உள்ள வெள்ளியங்கிரி ஆண்டவர் கோயிலில் பங்குனி உத்திரம் திருத்தேரோட்ட திருவிழா கொடியேற்றத்து...

தாராபுரம் தொகுதியில் அதிமுக வேட்பாளராக முன்னாள் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் அறிவிப்பு

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் தொகுதியில் அதிமுக வேட்பாளராக மாவட்ட கழக இணைச் செயலாளரும் முன்னாள் ஊராட்சி ஒன்றிய குழு தலைவ...

கண்ணம்பாளையம் குளத்தில் மீன் பிடிக்கச் சென்ற இரு மாணவர்கள் மூழ்கி உயிரிழப்பு

கோவை மாவட்டம் சூலூரை அடுத்த கண்ணம்பாளையத்தில் குளத்தில் மீன் பிடிக்கச் சென்ற இரு ஆறாம் வகுப்பு மாணவர்கள் மூழ்கி உயிரிழந்...

Ponraj மீது தவெக மகளிர் அணி புகார் - உடனடி கைது வலியுறுத்தல்

Coimbatore: அரசியல் விமர்சகர் Ponraj தமிழக வெற்றி கழகத்தின் பெண் நிர்வாகிகள் மீது சர்ச்சைக்குரிய கருத்துக்கள் தெரிவித்தத...

உடுமலை தொகுதியில் அதிமுக வேட்பாளராக கே ராதாகிருஷ்ணன் அறிவிப்பு

திருப்பூர் மாவட்டம் உடுமலை சட்டமன்றத் தொகுதியில் அதிமுக வேட்பாளராக முன்னாள் அமைச்சர் உடுமலை கே ராதாகிருஷ்ணன் போட்டியிடுவ...

பேரூர் பட்டீஸ்வரர் கோவில் தேரின் உறுதித்தன்மை சோதனைக்கு இன்று ஓட்டம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவில் தேரின் உறுதித்தன்மை குறித்து பொதுப்பணித்துறை சந்தேகம் தெரிவித்ததை அடுத்து, ஹிந்து அமைப்பி...