மொசாம்பிக்கில் ஆயில் டேங்கர் லாரி வெடித்து விபத்து :73 பேர் பலி

கிழக்கு ஆப்பிரிக்க நாடான மொசம்பிக் நாட்டில் எரிபொருள் டேங்கர் லாரி வெடித்து விபத்துக்குள்ளானதில் 73 பேர் உயிரிழந்ததாக அந்நாட்டு வானொலி செய்தி வெளியிட்டுள்ளது.

இந்த பயங்கர விபத்தில் 73 பேர் பலியானதாக  தகவல் வெளியாகியுள்ளது. அந்நாட்டில் உள்ள கப்ரிட்சாங் மாகாணத்தில் உள்ள பகுதியில் உள்ள மக்கள் லாரியில் இருந்து  பெட்ரோல் எடுப்பதற்காக மக்கள் கூடியிருந்த போது இந்த லாரி வெடித்ததாக கூறப்படுகிறது. இந்த கோர விபத்தில் 110 பேர் படுகாயமும் அடைந்தனர்.

பெட்ரோல் விற்பனை செய்யப்படும் போது ஆயில் டேங்கர் வெடித்துச்சிதறியதா? அல்லது அங்குள்ள கும்பலால் வெடிக்க வைக்கப்பட்டதா? என்று தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Newsletter

பூண்டி வெள்ளியங்கிரி ஆண்டவர் கோயில் பங்குனி உத்திரம் திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்

Coimbatore மாவட்டம் பூண்டியில் உள்ள வெள்ளியங்கிரி ஆண்டவர் கோயிலில் பங்குனி உத்திரம் திருத்தேரோட்ட திருவிழா கொடியேற்றத்து...

தாராபுரம் தொகுதியில் அதிமுக வேட்பாளராக முன்னாள் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் அறிவிப்பு

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் தொகுதியில் அதிமுக வேட்பாளராக மாவட்ட கழக இணைச் செயலாளரும் முன்னாள் ஊராட்சி ஒன்றிய குழு தலைவ...

கண்ணம்பாளையம் குளத்தில் மீன் பிடிக்கச் சென்ற இரு மாணவர்கள் மூழ்கி உயிரிழப்பு

கோவை மாவட்டம் சூலூரை அடுத்த கண்ணம்பாளையத்தில் குளத்தில் மீன் பிடிக்கச் சென்ற இரு ஆறாம் வகுப்பு மாணவர்கள் மூழ்கி உயிரிழந்...

Ponraj மீது தவெக மகளிர் அணி புகார் - உடனடி கைது வலியுறுத்தல்

Coimbatore: அரசியல் விமர்சகர் Ponraj தமிழக வெற்றி கழகத்தின் பெண் நிர்வாகிகள் மீது சர்ச்சைக்குரிய கருத்துக்கள் தெரிவித்தத...

உடுமலை தொகுதியில் அதிமுக வேட்பாளராக கே ராதாகிருஷ்ணன் அறிவிப்பு

திருப்பூர் மாவட்டம் உடுமலை சட்டமன்றத் தொகுதியில் அதிமுக வேட்பாளராக முன்னாள் அமைச்சர் உடுமலை கே ராதாகிருஷ்ணன் போட்டியிடுவ...

பேரூர் பட்டீஸ்வரர் கோவில் தேரின் உறுதித்தன்மை சோதனைக்கு இன்று ஓட்டம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவில் தேரின் உறுதித்தன்மை குறித்து பொதுப்பணித்துறை சந்தேகம் தெரிவித்ததை அடுத்து, ஹிந்து அமைப்பி...