கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தேங்கும் சாக்கடை நீரால் மக்கள் அவதி


கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நில அளவை துறை செயல்பட்டு வருகிறது. இந்த அலுவலகத்தின் முன்பு கடந்த சில நாட்களாக சாக்கடை நீர் வெளியேறி அப்பகுதியிலேயே தேங்கி சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்தி வருகிறது. 

மேலும், சாக்கடை நீரை கடந்து செல்ல மரப்பலகையை தாண்டிச் செல்ல வேண்டிய நிலை உள்ளதால் இங்குள்ள கருவூல அலுவலகத்திற்கு வரும் பொதுமக்கள் பெரும் அவதிப்பட்டு வருகின்றனர். கருவூல அலுவலக ஊழியர்களும் செய்வதறியாது துர்நாற்றத்தை பொறுத்துக் கொண்டு பணி செய்ய வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். 

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தண்ணீர் பிரச்சனை, சாக்கடை நீர் வெளியேற்றம், வாகன நிறுத்தம் பற்றாக்குறை போன்ற பல்வேறு பிரச்சனைகள் உள்ளதால் மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் மற்றும் அரசு ஊழியர்களின் எதிர்பார்ப்பில் உள்ளனர்.

Newsletter

பூண்டி வெள்ளியங்கிரி ஆண்டவர் கோயில் பங்குனி உத்திரம் திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்

Coimbatore மாவட்டம் பூண்டியில் உள்ள வெள்ளியங்கிரி ஆண்டவர் கோயிலில் பங்குனி உத்திரம் திருத்தேரோட்ட திருவிழா கொடியேற்றத்து...

தாராபுரம் தொகுதியில் அதிமுக வேட்பாளராக முன்னாள் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் அறிவிப்பு

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் தொகுதியில் அதிமுக வேட்பாளராக மாவட்ட கழக இணைச் செயலாளரும் முன்னாள் ஊராட்சி ஒன்றிய குழு தலைவ...

கண்ணம்பாளையம் குளத்தில் மீன் பிடிக்கச் சென்ற இரு மாணவர்கள் மூழ்கி உயிரிழப்பு

கோவை மாவட்டம் சூலூரை அடுத்த கண்ணம்பாளையத்தில் குளத்தில் மீன் பிடிக்கச் சென்ற இரு ஆறாம் வகுப்பு மாணவர்கள் மூழ்கி உயிரிழந்...

Ponraj மீது தவெக மகளிர் அணி புகார் - உடனடி கைது வலியுறுத்தல்

Coimbatore: அரசியல் விமர்சகர் Ponraj தமிழக வெற்றி கழகத்தின் பெண் நிர்வாகிகள் மீது சர்ச்சைக்குரிய கருத்துக்கள் தெரிவித்தத...

உடுமலை தொகுதியில் அதிமுக வேட்பாளராக கே ராதாகிருஷ்ணன் அறிவிப்பு

திருப்பூர் மாவட்டம் உடுமலை சட்டமன்றத் தொகுதியில் அதிமுக வேட்பாளராக முன்னாள் அமைச்சர் உடுமலை கே ராதாகிருஷ்ணன் போட்டியிடுவ...

பேரூர் பட்டீஸ்வரர் கோவில் தேரின் உறுதித்தன்மை சோதனைக்கு இன்று ஓட்டம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவில் தேரின் உறுதித்தன்மை குறித்து பொதுப்பணித்துறை சந்தேகம் தெரிவித்ததை அடுத்து, ஹிந்து அமைப்பி...