பிரான்சில் தீவிரவாத தாக்குதல் நடந்து ஓராண்டு நினைவு தினம் அனுசரிப்பு

 பிரான்சில் தீவிரவாத தாக்குதல் நடந்து ஓராண்டு நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. பிரான்ஸ் தலைநகர் பாரீசில் கடந்த ஆண்டு தீவிரவாதிகள் நடத்திய  தாக்குதலில் 130 பேர் உயிரிழந்தனர். ஏராளமானோர் படுகாயமடைந்தனர். இந்நிலையில், ஓராண்டு நினைவுகூறும் வகையில் பலூன்களை பறக்கவிட்டு அஞ்சலி  செலுத்தப்பட்டது.

90 பேர் உயிரிழந்த வாட்டிகாலன் அரங்கில் நடைபெற்ற அஞ்சலி நிகழ்ச்சியில் பிரான்ஸ் அதிபர் பிரான்சிஸ் ஹோலண்டே, பிரதமர் மணு வாஸ், பாரீஸ் நகர மேயர்  இடால்கோ உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இதேபோன்று தீவிரவாதிகள் தாக்குதல் நடத்திய மற்ற 7 இடங்களிலும் மலர் அஞ்சலி செலுத்தப்பட்டது. இதில் பிரான்ஸ் மக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். 

Newsletter

பூண்டி வெள்ளியங்கிரி ஆண்டவர் கோயில் பங்குனி உத்திரம் திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்

Coimbatore மாவட்டம் பூண்டியில் உள்ள வெள்ளியங்கிரி ஆண்டவர் கோயிலில் பங்குனி உத்திரம் திருத்தேரோட்ட திருவிழா கொடியேற்றத்து...

தாராபுரம் தொகுதியில் அதிமுக வேட்பாளராக முன்னாள் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் அறிவிப்பு

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் தொகுதியில் அதிமுக வேட்பாளராக மாவட்ட கழக இணைச் செயலாளரும் முன்னாள் ஊராட்சி ஒன்றிய குழு தலைவ...

கண்ணம்பாளையம் குளத்தில் மீன் பிடிக்கச் சென்ற இரு மாணவர்கள் மூழ்கி உயிரிழப்பு

கோவை மாவட்டம் சூலூரை அடுத்த கண்ணம்பாளையத்தில் குளத்தில் மீன் பிடிக்கச் சென்ற இரு ஆறாம் வகுப்பு மாணவர்கள் மூழ்கி உயிரிழந்...

Ponraj மீது தவெக மகளிர் அணி புகார் - உடனடி கைது வலியுறுத்தல்

Coimbatore: அரசியல் விமர்சகர் Ponraj தமிழக வெற்றி கழகத்தின் பெண் நிர்வாகிகள் மீது சர்ச்சைக்குரிய கருத்துக்கள் தெரிவித்தத...

உடுமலை தொகுதியில் அதிமுக வேட்பாளராக கே ராதாகிருஷ்ணன் அறிவிப்பு

திருப்பூர் மாவட்டம் உடுமலை சட்டமன்றத் தொகுதியில் அதிமுக வேட்பாளராக முன்னாள் அமைச்சர் உடுமலை கே ராதாகிருஷ்ணன் போட்டியிடுவ...

பேரூர் பட்டீஸ்வரர் கோவில் தேரின் உறுதித்தன்மை சோதனைக்கு இன்று ஓட்டம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவில் தேரின் உறுதித்தன்மை குறித்து பொதுப்பணித்துறை சந்தேகம் தெரிவித்ததை அடுத்து, ஹிந்து அமைப்பி...