இந்தியாவில் தொழில் தொடங்க ஜப்பானிய தொழிலதிபர்களுக்கு பிரதமர் மோடி அழைப்பு

டோக்கியோ: மூன்று நாள் அரசுமுறை பயணமாக நேற்று பிரதமர் நரேந்திர மோடி ஜப்பான் சென்றார். ஜப்பான் சென்ற பிரதமர் மோடி இந்தியாவில் தொழில் தொடங்க ஜப்பானிய தொழிலதிபர்களுக்கு  அழைப்பு விடுத்துள்ளார். ஆசிய பிராந்தியத்தில் வளர்ச்சிக்கு ஜப்பானின் பங்களிப்பு அதிகமானது. மேலும் இந்திய பொருளாதாரம் மிக வேகமாக வளர்ந்து வருகிறது. இந்த வாய்ப்பை ஜப்பானியர்கள் பயன்படுத்தி கொள்ள வேண்டும் என மோடி அழைப்பு விடுத்தார்.

இந்தியாவும் ஜப்பானும் உறுதியான வர்த்தகம் கொண்ட நட்பு நாடுகள் என்று அவர் தெரிவித்துள்ளார். ஆசியாவின் எதிர்காலமாக இந்தியாவும் ஜப்பானும் விளங்கும் என்று டோக்கியோவில் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். மேலும் ஜப்பான் தொழிலதிபர்களின் ஆலோசனைகளை ஏற்க இந்திய தயாராக உள்ளது என்றும் மோடி தெரிவித்தார்.

Newsletter

பூண்டி வெள்ளியங்கிரி ஆண்டவர் கோயில் பங்குனி உத்திரம் திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்

Coimbatore மாவட்டம் பூண்டியில் உள்ள வெள்ளியங்கிரி ஆண்டவர் கோயிலில் பங்குனி உத்திரம் திருத்தேரோட்ட திருவிழா கொடியேற்றத்து...

தாராபுரம் தொகுதியில் அதிமுக வேட்பாளராக முன்னாள் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் அறிவிப்பு

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் தொகுதியில் அதிமுக வேட்பாளராக மாவட்ட கழக இணைச் செயலாளரும் முன்னாள் ஊராட்சி ஒன்றிய குழு தலைவ...

கண்ணம்பாளையம் குளத்தில் மீன் பிடிக்கச் சென்ற இரு மாணவர்கள் மூழ்கி உயிரிழப்பு

கோவை மாவட்டம் சூலூரை அடுத்த கண்ணம்பாளையத்தில் குளத்தில் மீன் பிடிக்கச் சென்ற இரு ஆறாம் வகுப்பு மாணவர்கள் மூழ்கி உயிரிழந்...

Ponraj மீது தவெக மகளிர் அணி புகார் - உடனடி கைது வலியுறுத்தல்

Coimbatore: அரசியல் விமர்சகர் Ponraj தமிழக வெற்றி கழகத்தின் பெண் நிர்வாகிகள் மீது சர்ச்சைக்குரிய கருத்துக்கள் தெரிவித்தத...

உடுமலை தொகுதியில் அதிமுக வேட்பாளராக கே ராதாகிருஷ்ணன் அறிவிப்பு

திருப்பூர் மாவட்டம் உடுமலை சட்டமன்றத் தொகுதியில் அதிமுக வேட்பாளராக முன்னாள் அமைச்சர் உடுமலை கே ராதாகிருஷ்ணன் போட்டியிடுவ...

பேரூர் பட்டீஸ்வரர் கோவில் தேரின் உறுதித்தன்மை சோதனைக்கு இன்று ஓட்டம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவில் தேரின் உறுதித்தன்மை குறித்து பொதுப்பணித்துறை சந்தேகம் தெரிவித்ததை அடுத்து, ஹிந்து அமைப்பி...