திமுக பொருளாளர் ஸ்டாலின் முன்னிலையில் 40 தா.ம.க நிர்வாகிகள் திமுகவில் இணைந்தனர்.


கோவை தனியார் ஹோட்டல் அரங்கில் திமுக பொருளாளர் ஸ்டாலின் முன்னிலையில் தா.ம.க நிர்வாகிகள் 40க்கும் மேற்பட்டோர் இன்று மாலை திமுகவில் இணைந்தனர்.

திமுக பொருளாளர் ஸ்டாலின் இன்று மாலை சென்னையில் இருந்து விமானம் மூலம் கோவை வந்தார்.கோவை அவினாசி சாலையில் உள்ள தனியார் ஹோட்டல் அரங்கில் நடந்த சிறிய விழாவில் அவர் கலந்து கொண்டார்.தா.ம.கவில் இருந்து விலகிய அக்கட்சியின் மாவட்ட நிர்வாகிகள் 40 பேர் திமுகவில் ஸ்டாலின் முன்னிலையில் இணைந்தனர்.அவர்களை ஸ்டாலின்  கைகுலுக்கி வரவேற்றார். நாளை காலை திமுக நிர்வாகியின் இல்ல திருமண விழாவில் பங்கேற்கும் ஸ்டாலின் பின்னர் திமுக சார்பில் அமைக்கப்பட்டுள்ள இரத்த வங்கியை திறந்து வைக்கின்றார்.பின்னர் கோவையை அடுத்த காரமடை பகுதியில் புறநகர் மாவட்ட திமுக ஏற்பாடு செய்துள்ள விழாவில் ஸ்டாலின் பங்கேற்கின்றார். இதில் பல்வேறு கட்சிகளை சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் திமுகவில் இணையவுள்ளனர்.

Newsletter

தாராபுரம் தொகுதியில் அதிமுக வேட்பாளராக முன்னாள் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் அறிவிப்பு

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் தொகுதியில் அதிமுக வேட்பாளராக மாவட்ட கழக இணைச் செயலாளரும் முன்னாள் ஊராட்சி ஒன்றிய குழு தலைவ...

கண்ணம்பாளையம் குளத்தில் மீன் பிடிக்கச் சென்ற இரு மாணவர்கள் மூழ்கி உயிரிழப்பு

கோவை மாவட்டம் சூலூரை அடுத்த கண்ணம்பாளையத்தில் குளத்தில் மீன் பிடிக்கச் சென்ற இரு ஆறாம் வகுப்பு மாணவர்கள் மூழ்கி உயிரிழந்...

Ponraj மீது தவெக மகளிர் அணி புகார் - உடனடி கைது வலியுறுத்தல்

Coimbatore: அரசியல் விமர்சகர் Ponraj தமிழக வெற்றி கழகத்தின் பெண் நிர்வாகிகள் மீது சர்ச்சைக்குரிய கருத்துக்கள் தெரிவித்தத...

உடுமலை தொகுதியில் அதிமுக வேட்பாளராக கே ராதாகிருஷ்ணன் அறிவிப்பு

திருப்பூர் மாவட்டம் உடுமலை சட்டமன்றத் தொகுதியில் அதிமுக வேட்பாளராக முன்னாள் அமைச்சர் உடுமலை கே ராதாகிருஷ்ணன் போட்டியிடுவ...

பேரூர் பட்டீஸ்வரர் கோவில் தேரின் உறுதித்தன்மை சோதனைக்கு இன்று ஓட்டம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவில் தேரின் உறுதித்தன்மை குறித்து பொதுப்பணித்துறை சந்தேகம் தெரிவித்ததை அடுத்து, ஹிந்து அமைப்பி...

கோவையில் வேகமாக பரவும் 'Madras Eye' நோய்: மக்கள் அலெர்ட்டாக இருக்க டாக்டர்கள் எச்சரிக்கை

கோவையில் 'Madras Eye' நோய் பாதிப்பு அதிகரித்து வருவதால், நாளொன்றுக்கு 10 பேர் வீதம் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்ற...