நூர்பாலைகள் வளர்ச்சி குறித்து கோவை மாவட்ட ஆட்சியருடன் ஜெர்மன் தூதரக பிரதிநிதி ஆலோசனை


கோவை மாவட்டத்தில் நூர்பாலைகள் வளர்ச்சி மற்றும் ஆயத்த ஆலைகள் வளர்ச்சி குறித்து ஜெர்மன் தூதரக பிரதிநிதி மாவட்ட ஆட்சியருடன் ஆலோசனையில் ஈடுபட்டார்.



கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஜெர்மன் தூதரக பிரிதிநிதி வொல்போன் கெளைன் தலைமையிலான குழு, ஜெர்மன் தொழில்முனைவோர் ஆகியோர் ஆட்சியருடன் ஆலோசனையில் ஈடுபட்டனர். இதில், கோவை மற்றும் திருப்பூரில் மாவட்ட நூற்பாலைகள் மற்றும் ஆயத்த ஆலைகள் வளர்ச்சி குறித்து மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் மற்றும் கோவை மாவட்ட தொழில் நிறுவன சங்க நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தப்பட்டது. இதில், மாவட்ட தொழில்மைய பொது மேலாளர் அசோகன் உட்பட பலர் பங்கேற்றனர்.

Newsletter

பூண்டி வெள்ளியங்கிரி ஆண்டவர் கோயில் பங்குனி உத்திரம் திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்

Coimbatore மாவட்டம் பூண்டியில் உள்ள வெள்ளியங்கிரி ஆண்டவர் கோயிலில் பங்குனி உத்திரம் திருத்தேரோட்ட திருவிழா கொடியேற்றத்து...

தாராபுரம் தொகுதியில் அதிமுக வேட்பாளராக முன்னாள் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் அறிவிப்பு

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் தொகுதியில் அதிமுக வேட்பாளராக மாவட்ட கழக இணைச் செயலாளரும் முன்னாள் ஊராட்சி ஒன்றிய குழு தலைவ...

கண்ணம்பாளையம் குளத்தில் மீன் பிடிக்கச் சென்ற இரு மாணவர்கள் மூழ்கி உயிரிழப்பு

கோவை மாவட்டம் சூலூரை அடுத்த கண்ணம்பாளையத்தில் குளத்தில் மீன் பிடிக்கச் சென்ற இரு ஆறாம் வகுப்பு மாணவர்கள் மூழ்கி உயிரிழந்...

Ponraj மீது தவெக மகளிர் அணி புகார் - உடனடி கைது வலியுறுத்தல்

Coimbatore: அரசியல் விமர்சகர் Ponraj தமிழக வெற்றி கழகத்தின் பெண் நிர்வாகிகள் மீது சர்ச்சைக்குரிய கருத்துக்கள் தெரிவித்தத...

உடுமலை தொகுதியில் அதிமுக வேட்பாளராக கே ராதாகிருஷ்ணன் அறிவிப்பு

திருப்பூர் மாவட்டம் உடுமலை சட்டமன்றத் தொகுதியில் அதிமுக வேட்பாளராக முன்னாள் அமைச்சர் உடுமலை கே ராதாகிருஷ்ணன் போட்டியிடுவ...

பேரூர் பட்டீஸ்வரர் கோவில் தேரின் உறுதித்தன்மை சோதனைக்கு இன்று ஓட்டம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவில் தேரின் உறுதித்தன்மை குறித்து பொதுப்பணித்துறை சந்தேகம் தெரிவித்ததை அடுத்து, ஹிந்து அமைப்பி...