மருதமலை அருகே சிறுத்தை நடமாட்டம் பதிவு- பொதுமக்கள் அச்சம்

மருதமலை அருகே சிலகாலமாக சிறுத்தை உள்ளிட்ட வனவிலங்குகள் சுற்றித்திரிவதாக வனத்துறையிடம் பொதுமக்கள் புகார் அளித்திருந்தனர். அதனடிப்படையில், அப்பகுதியில் சோதனையில் ஈடுபட்ட வனத்துறை அதிகாரிகள், அங்கு சிறுத்தையின் காலடித் தடத்தை கண்டறிந்தனர். இதனைத்தொடர்ந்து, அப்பகுதியில் உள்ள நீர்குட்டை ஒன்றின் அருகே கண்காணிப்பு கேமிராவும், கூண்டும் பொருத்தப்பட்டிருந்தது.

இந்நிலையில், நேற்று இரு சிறுத்தைகள் இறந்த விலங்கின் உடலை இழுத்துச் செல்லும் காட்சி அந்த கண்காணிப்பு கேமிராவில் பதிவாகியுள்ளது. இதைத்தொடர்ந்து, மருதமலையில் சிறுத்தை நடமாட்டத்தை உறுதி செய்த வனத்துறையினர் அந்த சிறுத்தைகளை பிடிக்க தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.



பொதுமக்கள் அதிகளவில் வந்துசெல்லும் மருதமலை பகுதியில் சிறுத்தைகள் சுற்றிவருவது அப்பகுதி மக்களிடையே பெருத்த அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.



Newsletter

தாராபுரம் தொகுதியில் அதிமுக வேட்பாளராக முன்னாள் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் அறிவிப்பு

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் தொகுதியில் அதிமுக வேட்பாளராக மாவட்ட கழக இணைச் செயலாளரும் முன்னாள் ஊராட்சி ஒன்றிய குழு தலைவ...

கண்ணம்பாளையம் குளத்தில் மீன் பிடிக்கச் சென்ற இரு மாணவர்கள் மூழ்கி உயிரிழப்பு

கோவை மாவட்டம் சூலூரை அடுத்த கண்ணம்பாளையத்தில் குளத்தில் மீன் பிடிக்கச் சென்ற இரு ஆறாம் வகுப்பு மாணவர்கள் மூழ்கி உயிரிழந்...

Ponraj மீது தவெக மகளிர் அணி புகார் - உடனடி கைது வலியுறுத்தல்

Coimbatore: அரசியல் விமர்சகர் Ponraj தமிழக வெற்றி கழகத்தின் பெண் நிர்வாகிகள் மீது சர்ச்சைக்குரிய கருத்துக்கள் தெரிவித்தத...

உடுமலை தொகுதியில் அதிமுக வேட்பாளராக கே ராதாகிருஷ்ணன் அறிவிப்பு

திருப்பூர் மாவட்டம் உடுமலை சட்டமன்றத் தொகுதியில் அதிமுக வேட்பாளராக முன்னாள் அமைச்சர் உடுமலை கே ராதாகிருஷ்ணன் போட்டியிடுவ...

பேரூர் பட்டீஸ்வரர் கோவில் தேரின் உறுதித்தன்மை சோதனைக்கு இன்று ஓட்டம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவில் தேரின் உறுதித்தன்மை குறித்து பொதுப்பணித்துறை சந்தேகம் தெரிவித்ததை அடுத்து, ஹிந்து அமைப்பி...

கோவையில் வேகமாக பரவும் 'Madras Eye' நோய்: மக்கள் அலெர்ட்டாக இருக்க டாக்டர்கள் எச்சரிக்கை

கோவையில் 'Madras Eye' நோய் பாதிப்பு அதிகரித்து வருவதால், நாளொன்றுக்கு 10 பேர் வீதம் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்ற...