காந்தி உருவப்படம் இல்லாத இரண்டாயிரம் ரூபாய் நோட்டு?

இந்திய ரிசர்வ் வங்கியின் அனைத்து ரூபாய் நோட்டுகளிலும் மகாத்மா காந்தியின் உருவப்படம் காலங்காலமாக அச்சிடப்பட்டு வருகிறது. ஆனால் தற்போது வெளியிடப்பட உள்ள இரண்டாயிரம் ரூபாய் நோட்டுகளில் மகாத்மா காந்தி படம் இல்லாமல் ரூபாய் நோட்டுகள் அச்சிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இரண்டாயிரம் ரூபாய் நோட்டுகளை அடுத்த வருடம் முதல் வெளியிட உள்ளதாக ரிசர்வ் வங்கி கடந்த மாதம் தெரிவித்திருந்தது. இந்நிலையில், தற்போது இரண்டாயிரம் ரூபாய் நோட்டு ஒன்று சமூக வலைதளங்களில் பரவலாக பரவி வருகிறது.



இந்திய ரிசர்வ் வங்கியின் உத்தரவுப்படி, மைசூர் கரன்சி அச்சகத்தில் இரண்டாயிரம் ரூபாய் நோட்டுகள் அச்சடிக்கப்பட்டு தயாராக இருப்பதாகவும், விரைவில் இவை வெளியிடப்படும் என கூறப்படும் நிலையில், தற்போது அச்சடிக்கப்பட்டுள்ள இரண்டாயிரம் ரூபாய் நோட்டுகளில் காந்தியின் உருவப்படம் இல்லை என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளது. ஆனால் இரண்டாயிரம் ரூபாய் நோட்டுகள் கைப்புழக்கத்திற்கு வரும் போது தான் அதில் காந்தியின் உருவப்படம் இருக்கிறதா அல்லது இல்லையா என்ற உண்மை நிலை தெரியவரும்.



Newsletter

பூண்டி வெள்ளியங்கிரி ஆண்டவர் கோயில் பங்குனி உத்திரம் திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்

Coimbatore மாவட்டம் பூண்டியில் உள்ள வெள்ளியங்கிரி ஆண்டவர் கோயிலில் பங்குனி உத்திரம் திருத்தேரோட்ட திருவிழா கொடியேற்றத்து...

தாராபுரம் தொகுதியில் அதிமுக வேட்பாளராக முன்னாள் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் அறிவிப்பு

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் தொகுதியில் அதிமுக வேட்பாளராக மாவட்ட கழக இணைச் செயலாளரும் முன்னாள் ஊராட்சி ஒன்றிய குழு தலைவ...

கண்ணம்பாளையம் குளத்தில் மீன் பிடிக்கச் சென்ற இரு மாணவர்கள் மூழ்கி உயிரிழப்பு

கோவை மாவட்டம் சூலூரை அடுத்த கண்ணம்பாளையத்தில் குளத்தில் மீன் பிடிக்கச் சென்ற இரு ஆறாம் வகுப்பு மாணவர்கள் மூழ்கி உயிரிழந்...

Ponraj மீது தவெக மகளிர் அணி புகார் - உடனடி கைது வலியுறுத்தல்

Coimbatore: அரசியல் விமர்சகர் Ponraj தமிழக வெற்றி கழகத்தின் பெண் நிர்வாகிகள் மீது சர்ச்சைக்குரிய கருத்துக்கள் தெரிவித்தத...

உடுமலை தொகுதியில் அதிமுக வேட்பாளராக கே ராதாகிருஷ்ணன் அறிவிப்பு

திருப்பூர் மாவட்டம் உடுமலை சட்டமன்றத் தொகுதியில் அதிமுக வேட்பாளராக முன்னாள் அமைச்சர் உடுமலை கே ராதாகிருஷ்ணன் போட்டியிடுவ...

பேரூர் பட்டீஸ்வரர் கோவில் தேரின் உறுதித்தன்மை சோதனைக்கு இன்று ஓட்டம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவில் தேரின் உறுதித்தன்மை குறித்து பொதுப்பணித்துறை சந்தேகம் தெரிவித்ததை அடுத்து, ஹிந்து அமைப்பி...