காஷ்மீரில் இந்திய படை மீது பாக்., தாக்குதல்; எல்லையில் பாக்., படையின் அத்துமீறல்

ஜம்மு: ஜம்மு காஷ்மீரில் இந்திய துருப்புகள் மீதான பாக்., படையின் தாக்குதல் தொடர்ந்து வருகிறது. சமீபத்திய இந்திய படையின் அதிரடி நடவடிக்கையால் பாகிஸ்தான் இந்திய படையினர் மீதான தாக்குதலை அதிகப்படுத்தியிருக்கிறது. எல்லை ஒட்டிய நசேரா, மெந்தர், சம்பா, அர்னியாவில் வழக்கமான ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த இந்திய படையினர் மீது, பாகிஸ்தான் தரப்பினர் துப்பாக்கியால் சுட்டுள்ளனர். இதில் எல்லையோர பொதுமக்கள் 3 பேர் காயமுற்றுள்ளனர். இந்திய தரப்பினரும் பதிலடி கொடுத்துள்ளனர். இதனை தொடர்ந்து எல்லையோர மக்கள் பாதுகாப்பான இடத்திற்கு செல்லுமாறு கேட்டு கொள்ளப்பட்டுள்ளனர்.

ஊடுருவல் முயற்சி:

இது போல் ரஜோரி, பந்திபூரா அஜாரில் பயங்கரவாதிகள் இந்திய எல்லைக்குள் நுழைய முயற்சித்துள்ளனர். இதில் இந்திய படையினர் துப்பாக்கியால் சுட்டு விரட்டி ஊடுருவலை முறியடித்தனர்.

Newsletter

பூண்டி வெள்ளியங்கிரி ஆண்டவர் கோயில் பங்குனி உத்திரம் திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்

Coimbatore மாவட்டம் பூண்டியில் உள்ள வெள்ளியங்கிரி ஆண்டவர் கோயிலில் பங்குனி உத்திரம் திருத்தேரோட்ட திருவிழா கொடியேற்றத்து...

தாராபுரம் தொகுதியில் அதிமுக வேட்பாளராக முன்னாள் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் அறிவிப்பு

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் தொகுதியில் அதிமுக வேட்பாளராக மாவட்ட கழக இணைச் செயலாளரும் முன்னாள் ஊராட்சி ஒன்றிய குழு தலைவ...

கண்ணம்பாளையம் குளத்தில் மீன் பிடிக்கச் சென்ற இரு மாணவர்கள் மூழ்கி உயிரிழப்பு

கோவை மாவட்டம் சூலூரை அடுத்த கண்ணம்பாளையத்தில் குளத்தில் மீன் பிடிக்கச் சென்ற இரு ஆறாம் வகுப்பு மாணவர்கள் மூழ்கி உயிரிழந்...

Ponraj மீது தவெக மகளிர் அணி புகார் - உடனடி கைது வலியுறுத்தல்

Coimbatore: அரசியல் விமர்சகர் Ponraj தமிழக வெற்றி கழகத்தின் பெண் நிர்வாகிகள் மீது சர்ச்சைக்குரிய கருத்துக்கள் தெரிவித்தத...

உடுமலை தொகுதியில் அதிமுக வேட்பாளராக கே ராதாகிருஷ்ணன் அறிவிப்பு

திருப்பூர் மாவட்டம் உடுமலை சட்டமன்றத் தொகுதியில் அதிமுக வேட்பாளராக முன்னாள் அமைச்சர் உடுமலை கே ராதாகிருஷ்ணன் போட்டியிடுவ...

பேரூர் பட்டீஸ்வரர் கோவில் தேரின் உறுதித்தன்மை சோதனைக்கு இன்று ஓட்டம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவில் தேரின் உறுதித்தன்மை குறித்து பொதுப்பணித்துறை சந்தேகம் தெரிவித்ததை அடுத்து, ஹிந்து அமைப்பி...