சிறுமுகை அருகே தனித்து விடப்பட்ட குட்டி யானை சிகிச்சை பலனின்றி இறப்பு.

கோவையில் எடை குறைவாக பிறந்த குட்டி யானை தொடர் சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்த சம்பவம் வன ஆர்வலர்களை சோகத்தில் ஆழ்த்தியது.

கோவை மேட்டுபாளையம் அருகே உள்ள சிறுமுகை பெத்திகுட்டை பகுதியில் கடந்த 14-10-16 அன்று எடை குறைவுடன் பிறந்த குட்டி யானையை மீட்ட வனதுறையினர் சிகிச்சை அளிக்க முதுமலை யானைகள் காப்பகதிற்கு கொண்டு செல்லபட்டது. 



கடந்த 15 நாட்களாக தீவிர சிகிச்சை அளிக்கபட்டு வந்த நிலையில் இன்று குட்டியானை சிகிச்சை பலனலிக்காமல் உயிரிழந்தது. இது குறித்து மருத்துவர் விஜயராகவன் கூறும்போது உடல் எடை குறைவுடன் பிறந்த யானைக்கு தொடர் சிகிச்சை அளிக்கபட்டு வந்த நிலையில் குட்டி யானைக்கு வயிற்று போக்கு ஏற்பட்டு இன்று காலை இறந்துவிட்டதாக தெரிவித்தார்.கடந்த 5 மாதங்களுக்குள் 10கும் மேற்பட்ட யானைகள் இறந்துள்ள சம்பவம் வன ஆர்வலைகளிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

பூண்டி வெள்ளியங்கிரி ஆண்டவர் கோயில் பங்குனி உத்திரம் திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்

Coimbatore மாவட்டம் பூண்டியில் உள்ள வெள்ளியங்கிரி ஆண்டவர் கோயிலில் பங்குனி உத்திரம் திருத்தேரோட்ட திருவிழா கொடியேற்றத்து...

தாராபுரம் தொகுதியில் அதிமுக வேட்பாளராக முன்னாள் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் அறிவிப்பு

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் தொகுதியில் அதிமுக வேட்பாளராக மாவட்ட கழக இணைச் செயலாளரும் முன்னாள் ஊராட்சி ஒன்றிய குழு தலைவ...

கண்ணம்பாளையம் குளத்தில் மீன் பிடிக்கச் சென்ற இரு மாணவர்கள் மூழ்கி உயிரிழப்பு

கோவை மாவட்டம் சூலூரை அடுத்த கண்ணம்பாளையத்தில் குளத்தில் மீன் பிடிக்கச் சென்ற இரு ஆறாம் வகுப்பு மாணவர்கள் மூழ்கி உயிரிழந்...

Ponraj மீது தவெக மகளிர் அணி புகார் - உடனடி கைது வலியுறுத்தல்

Coimbatore: அரசியல் விமர்சகர் Ponraj தமிழக வெற்றி கழகத்தின் பெண் நிர்வாகிகள் மீது சர்ச்சைக்குரிய கருத்துக்கள் தெரிவித்தத...

உடுமலை தொகுதியில் அதிமுக வேட்பாளராக கே ராதாகிருஷ்ணன் அறிவிப்பு

திருப்பூர் மாவட்டம் உடுமலை சட்டமன்றத் தொகுதியில் அதிமுக வேட்பாளராக முன்னாள் அமைச்சர் உடுமலை கே ராதாகிருஷ்ணன் போட்டியிடுவ...

பேரூர் பட்டீஸ்வரர் கோவில் தேரின் உறுதித்தன்மை சோதனைக்கு இன்று ஓட்டம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவில் தேரின் உறுதித்தன்மை குறித்து பொதுப்பணித்துறை சந்தேகம் தெரிவித்ததை அடுத்து, ஹிந்து அமைப்பி...