இன்று தேசிய ஆயுர்வேத தின விழா

தன்வந்தரி திவாஸை முன்னிட்டு, மத்திய ஆயுஷ் அமைச்சகம் சார்பில் இன்று ஆயுர்வேத தினம் கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு, ‘நீரிழிவு நோய் தடுப்பு மற்றும் கட்டுப்படுத்தும் ஆயுர்வேதம்’ என்ற கருப்பொருளில் தேசிய ஆயுர்வேத தினம் இன்று கொண்டாடப்படுகிறது. தேசிய அளவில் இந்த கருத்தில் கருத்தரங்கத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நிகழ்ச்சியை பிரதமர் அலுவலக இணை அமைச்சர் ஜிதேந்தர் சிங் தொடங்கி வைக்கிறார்.

மத்திய ஆயுஷ் துறை அமைச்சர் ஸ்ரீஸ்ரீபாத் எஸ்ஸோ நாயக் இந்த நிகழ்ச்சிக்கு தலைமை வகிக்கிறார்.  ஆயுஷ் அமைச்சகம் சார்பில் நீரிழிவு நோய்க்கு ஆயுர்வேதம் மூலம் மேற்கொள்ளப்படும் தடுப்பு சிகிச்சைகள் குறித்து விளக்கப்படும். ஆயுர்வேத சிகிச்சையின் பலன்கள் குறித்து நாடு முழுவதும் விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொள்ளப்படும். தேசிய ஆயுர்வேத தினத்தை சிறப்பாக கொண்டாடும்படி மாநில அரசுகளுக்கும் மாநில ஆயுர்வேத இயக்குனரகங்களுக்கும் மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது

Newsletter

கோவையில் நடைபெற்ற புற்றுநோய் சிகிச்சை மாநாடு: நவீன நோய் எதிர்ப்புச் சிகிச்சை முறைகள் குறித்த விரிவான விவாதம்

கோவை KMCH மருத்துவமனையில் TAMPOS நடத்திய மூன்றாவது மாநாடு லீ மெரிடியன் ஹோட்டலில் மார்ச் 20 முதல் 22 வரை நடைபெற்றது. புற்...

கோவை P.N.புதூரில் பகத்சிங் மற்றும் வே.கௌதம்குமார் நினைவு தினம் அனுசரிப்பு

கோவை மேற்கு மண்டல P.N.புதூரில் அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் சார்பாக விடுதலை போராட்ட வீரர் பகத்சிங், ராஜகுரு, சுகதேவ் ஆ...

கோவையில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் திமுக இளைஞர் அணி ஆலோசனைக் கூட்டம்

கோவை அவிநாசி சாலையில் உள்ள எம்.என்.சி.ஆர். கிராண்ட் பேலஸில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் திமுக இளைஞர் அணி ஆல...

கோவை மழலைகள் 20 நிமிடங்களில் 1376 கணக்குகள் - செந்தில் பாலாஜி பாராட்டு

கோவை வெள்ளலூரில் உள்ள Agaram Kids Montessori பள்ளியில் யு.கே.ஜி பயிலும் மழலைகள் 20 நிமிடங்களில் 1376 கணக்குகளை செய்து சா...

திராவிட மாடல் ஆட்சியில் ஈர்க்கப்பட்டு அதிமுக மாற்று அணியினர் 300 பேர் திமுகவில் இணைப்பு

கோவை கொடிசியாவில் அதிமுக மாற்று அணி மாவட்ட செயலாளர்கள் மோகன்ராஜ், குணாளன், முருகேசன் உட்பட 300க்கும் மேற்பட்டோர் முதல்வர...

கோவை உக்கடம் மீன் சந்தையில் வரத்து குறைவால் விலை உயர்வு

கோவை உக்கடம் லாரிப்பேட்டை மொத்த மீன் மார்க்கெட்டில் கேரளா, கர்நாடகாவில் இருந்து வரும் மீன்கள் வரத்து குறைந்ததால் விலை அத...