அழிந்துவரும் நாரைகள்- பாதுகாக்க முன்வருவோம்

அழிந்து வரும் பட்டியலில் இடம் பிடித்துள்ள பறவை இனங்களில் ஒன்று தான் ''ஃபிளமிங்கோ'' என்னும் பறவை. தமிழில் நாரை, பூநாரை என்றழைக்கப்படும் இந்த பறவைகள் உலகில் மொத்தம் இரண்டு வகைகளிலேயே காணப்படுகிறது. மற்ற பறவை இனங்களில் இருந்து இதனை எழிதாக இனம்காண முடியும்.

பெரிய ஃபிளமிங்கோ மற்றும் சிறிய ஃபிளமிங்கோ என்ற இந்த பறவைகள் பெரும்பாலும் நீர் நிலைகள், சதுப்புக் காடுகளில் மட்டுமே காணப்படுகிறது. பெரிய நீர்நிலைகளில் உள்ள சிறிய வகை மீன் மற்றும் தண்ணீரில் உள்ள சில பூச்சி வகைகளை அது உணவாக உட்கொள்ளும்.

இந்த வகை பறவைகள் அதிகப்படியாக நீர்நிலையில் இருப்பதால் இது இளஞ்சிவப்பு நிறங்களில் இருப்பது சிறப்பாகும். பெரிய வகை பிளமிங்கோஸ் குளிர் காலத்தில் கடலோர சதுப்புநிலங்களுக்கு கூட்டமாக இடம்பெயர்கின்றன. சிறிய ஃபிளமிங்கோ பறவைகள் குறைந்த எண்ணிக்கையில் நம் சுற்றுப்புரத்திலேயே அதிகப்படியாக காணப்படுகிறது.

1940 ஆம் ஆண்டு கட்ச் டாக்டர் சலீம் அலி என்பவர் பெரிய ஃபிளமிங்கோ வகையினை கண்டறிந்தார். அதற்கு முன்பு, பிளமிங்கோஸ் ஆப்பிரிக்காவில் மட்டுமே இனப்பெருக்கம் செய்து வந்தன. 

தற்போது கோவை போன்ற பெரிய மாவட்டங்களிலும் இந்த வகை பறவைகள் காணப்படுகின்றன. கோவையில் உள்ள சில ஈரநிலங்களில் அது இரைதேடி வருகின்றன. கடந்த சில வருடங்களுக்கு முன்பு சிங்காநல்லூர் பகுதியில் உள்ள ஒரு ஏரியில் பிளமிங்கோஸ் பறவைகள் சுற்றிவந்துள்ளன.

தற்போது, மீண்டும் அந்த வகைப் பறவைகள் சிங்காநல்லூர் ஏரியில் இரைக்காக வந்துள்ளன. அப்பகுதியை கடந்து சென்ற சிலர் அதனைக் கண்டுள்ளனர். மீண்டும் அதனைக்காண சென்ற போது அப்பறவைகள் அங்கிருந்து மாயமாகியுள்ளன.

அழிந்து வரும் பறவைகள் பட்டியலில் உள்ள பிளமிங்கோஸ் போன்ற பறவைகளை பாதுகாப்பது நம் கடமையாகும். இரைதேடி வரும் அதற்கு எவ்வித இடையூறு செய்யாமலும், நீரினை மாசுபடுத்தாமலும் அதனை நாம் பாதுகாப்போம்.

Newsletter

பூண்டி வெள்ளியங்கிரி ஆண்டவர் கோயில் பங்குனி உத்திரம் திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்

Coimbatore மாவட்டம் பூண்டியில் உள்ள வெள்ளியங்கிரி ஆண்டவர் கோயிலில் பங்குனி உத்திரம் திருத்தேரோட்ட திருவிழா கொடியேற்றத்து...

தாராபுரம் தொகுதியில் அதிமுக வேட்பாளராக முன்னாள் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் அறிவிப்பு

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் தொகுதியில் அதிமுக வேட்பாளராக மாவட்ட கழக இணைச் செயலாளரும் முன்னாள் ஊராட்சி ஒன்றிய குழு தலைவ...

கண்ணம்பாளையம் குளத்தில் மீன் பிடிக்கச் சென்ற இரு மாணவர்கள் மூழ்கி உயிரிழப்பு

கோவை மாவட்டம் சூலூரை அடுத்த கண்ணம்பாளையத்தில் குளத்தில் மீன் பிடிக்கச் சென்ற இரு ஆறாம் வகுப்பு மாணவர்கள் மூழ்கி உயிரிழந்...

Ponraj மீது தவெக மகளிர் அணி புகார் - உடனடி கைது வலியுறுத்தல்

Coimbatore: அரசியல் விமர்சகர் Ponraj தமிழக வெற்றி கழகத்தின் பெண் நிர்வாகிகள் மீது சர்ச்சைக்குரிய கருத்துக்கள் தெரிவித்தத...

உடுமலை தொகுதியில் அதிமுக வேட்பாளராக கே ராதாகிருஷ்ணன் அறிவிப்பு

திருப்பூர் மாவட்டம் உடுமலை சட்டமன்றத் தொகுதியில் அதிமுக வேட்பாளராக முன்னாள் அமைச்சர் உடுமலை கே ராதாகிருஷ்ணன் போட்டியிடுவ...

பேரூர் பட்டீஸ்வரர் கோவில் தேரின் உறுதித்தன்மை சோதனைக்கு இன்று ஓட்டம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவில் தேரின் உறுதித்தன்மை குறித்து பொதுப்பணித்துறை சந்தேகம் தெரிவித்ததை அடுத்து, ஹிந்து அமைப்பி...