மொசூல் போரில் இராக்கின் நிராகரிப்பையும் மீறி களம் இறங்கிய துருக்கி

மொசூல் நகரை மீண்டும் கைப்பற்றும் போரில் துருக்கியின் ஈடுபாட்டை ஈராக் அரசு நிராகரித்துள்ள போதிலும், இதில் தங்களுடைய படைகள் இணைந்துள்ளதாக துருக்கி தெரிவித்துள்ளது.

துருக்கி வசம் இருந்த கனரக ஆயுதங்களால் பஷிகா முகாம் அருகே ஐ.எஸ் தீவிரவாதிகளை எதிர்த்து சண்டையிட உதவியாக இருந்ததாக அந்நாட்டு பிரதமர் பினாலி இல்திரிம் தெரிவித்துள்ளார்.

இங்குதான் போராளி குழுவிற்கு துருக்கி பயிற்சி அளித்து வருகிறது.

மொசூலிருந்து வெறும் 12 கி.மீ தொலைவில் உள்ள பஷிகா நகரை பெஷ்மெர்கா படையினர் கைப்பற்றியுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

மொசூல் போரில் தங்களுடைய ஈடுபாட்டை துருக்கி வலியுறுத்தி இருந்தது.

ஆனால், இராக் பிரதமர் ஹைதர் அல்-அபாடி மறுத்து வந்தார்.

எனினும், இந்த விவாகாரத்தில் ஓர் உடன்பாட்டை எட்ட முடியும் என்று அமெரிக்கா வலியுறுத்தி உள்ளது.

Newsletter

பூண்டி வெள்ளியங்கிரி ஆண்டவர் கோயில் பங்குனி உத்திரம் திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்

Coimbatore மாவட்டம் பூண்டியில் உள்ள வெள்ளியங்கிரி ஆண்டவர் கோயிலில் பங்குனி உத்திரம் திருத்தேரோட்ட திருவிழா கொடியேற்றத்து...

தாராபுரம் தொகுதியில் அதிமுக வேட்பாளராக முன்னாள் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் அறிவிப்பு

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் தொகுதியில் அதிமுக வேட்பாளராக மாவட்ட கழக இணைச் செயலாளரும் முன்னாள் ஊராட்சி ஒன்றிய குழு தலைவ...

கண்ணம்பாளையம் குளத்தில் மீன் பிடிக்கச் சென்ற இரு மாணவர்கள் மூழ்கி உயிரிழப்பு

கோவை மாவட்டம் சூலூரை அடுத்த கண்ணம்பாளையத்தில் குளத்தில் மீன் பிடிக்கச் சென்ற இரு ஆறாம் வகுப்பு மாணவர்கள் மூழ்கி உயிரிழந்...

Ponraj மீது தவெக மகளிர் அணி புகார் - உடனடி கைது வலியுறுத்தல்

Coimbatore: அரசியல் விமர்சகர் Ponraj தமிழக வெற்றி கழகத்தின் பெண் நிர்வாகிகள் மீது சர்ச்சைக்குரிய கருத்துக்கள் தெரிவித்தத...

உடுமலை தொகுதியில் அதிமுக வேட்பாளராக கே ராதாகிருஷ்ணன் அறிவிப்பு

திருப்பூர் மாவட்டம் உடுமலை சட்டமன்றத் தொகுதியில் அதிமுக வேட்பாளராக முன்னாள் அமைச்சர் உடுமலை கே ராதாகிருஷ்ணன் போட்டியிடுவ...

பேரூர் பட்டீஸ்வரர் கோவில் தேரின் உறுதித்தன்மை சோதனைக்கு இன்று ஓட்டம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவில் தேரின் உறுதித்தன்மை குறித்து பொதுப்பணித்துறை சந்தேகம் தெரிவித்ததை அடுத்து, ஹிந்து அமைப்பி...